தேனியில் பா.ஜ.க., சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா
முன்னாள் பாரத பிரதமர் அடல் பிடாரி வாஜ்பாய் 97, வது பிறந்த நாள் இன்று (டிச.25) நாடு முழுவதும் பா.ஜ.க,, சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டத்தில் தேனி-பெரியகுளம் ரோட்டில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் தேனி நகர தலைவர் விஜயக்குமார் தலைமையில்…
அத்ரங்கி ரே சிறப்பு பார்வை
இயக்கம் – ஆனந்த் எல் ராய்இசை – ஏஆர் ரகுமான்நடிப்பு – தனுஷ், அக்க்ஷய்குமார்,சாரா அலிகான்வெளியான தேதி – 24 டிசம்பர் 2021நேரம் – 2 மணி நேரம் 17 நிமிடம் இந்தியில் ‘அத்ரங்கி ரே’ என்ற பெயரில் வலைத் தளத்தில்…
தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை…
உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பரவ தொடங்கியுள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சுவாமி தரிசனம் செய்தார். இதையொட்டி நேற்று திருப்பதிக்கு வந்த எடப்பாடி திருமலையில் உள்ள ஆதிவராக சுவாமி கோயில், ஹயக்ரீவர் கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இரவு திருமலையில்…
லட்சக்கணக்கான பார்வைகளைப்பெற்ற ‘ராதே ஷியாம்’ டிரைலர்
பத்து ஆண்டுகளுக்கு பிறகு ‘ராதே ஷியாம்’ படம் மூலம் மீண்டும் ஒரு காதல் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சக்கணக்கான பார்வைகளைப்…
இரிடியம் ஆசை காட்டி அண்ணனிடம் கண்ணாம்பூச்சி ஆடிய தம்பி கூட்டாளிகளுடன் கைது
சிவகங்கை மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் நேற்று நிலம் வாங்க வந்தவர்களிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கத்தி காட்டி மிரட்டி ரூபாய் 23 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிய சம்பவத்தில் தம்பியே அண்ணனிடம் நாடகமாடியது தெரிய வந்துள்ளது.…
3 வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் சற்று பின்வாங்கியுள்ளது ஒன்றிய அரசு- அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சர்ச்சை பேச்சு
3 வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் சற்று பின்வாங்கியுள்ள ஒன்றிய அரசு, மீண்டும் முன்னோக்கி செல்லும் என்று ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியிருப்பது விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு…
போஸ்ட் ஆபீஸ் ஊழியர் வீட்டில் ரூ.1.80 லட்சம் கொள்ளை…
புளியங்குடியில் போஸ்ட் ஆபீஸ் ஊழியர் வீட்டில் நள்ளிரவில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் கொள்ளை. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டிஎன் புதுக்குடி சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 27 போஸ்ட் ஆபீஸ் ஊழியர்.…
ராணி வேலுநாச்சியாரின் 225 வது நினைவு இடத்தில் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை
சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் 225 வது நினைவு தினம் அவரது நினைவிடத்தில் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை இந்தியாவில் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டு ஆங்கிலேயர்களை வீழ்த்திய வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 225வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கபடுகிறது. இதனை…
ஆண்டிபட்டி அருகே வேன் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
ஆண்டிபட்டி அருகே தனியார் மில் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த டிரைவரின் உடல் மீட்பு . உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு. தேனி மாவட்டம் கானாவிலக்கு வைகைஅணை சாலையிலுள்ள தனியார் மில்லில் வேன் டிரைவராக பணிபுரிந்தவர் சுப்பையா (…



