தொடர்ந்து படங்களில் தோல்விகளை கண்டு வந்த நடிகர் விமல், பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார்..
சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய விமல் சிவகார்த்திகேயனுடன் தன்னை compare செய்ய வேண்டாமென பேசியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது.
கில்லி,, குருவி, கிரீடம், பந்தயம், காஞ்சிவரம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த நடிகர் விமல் பசங்க படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பசங்க வெற்றி பெற்றதை தொடர்ந்து களவாணி, தூங்காநகரம், எத்தன்,வாகை சூடவா, கலகலப்பு என விமல் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தொடர் வெற்றிகளை பெற்று வந்தது.
இந்நிலையில் விமல் நடிப்பில் வெளியான பல படங்கள் தொடர்ந்து தோல்விகளை தழுவியது. இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். விறுவிறுப்பான திரில்லர் கதை களத்தில் சமீபத்தில் ஜீ5ல் வெளியான இந்த வெப் சீரிஸ் தொடர்ந்து ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனின் வெற்றி குறித்து கேட்ட கேள்விக்கு விமல் கூறியுள்ள பதில் இப்போது இணையதளத்தில் வைரலாகிறது.
விமல் மற்றும் சிவகார்த்திகேயன் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் இணைந்து நடித்து இருப்பார்கள். அப்போது சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார் விமல் பிஸியாக முன்னணி நடிகராக இருந்தார். ஆனால் இன்று சிவகார்த்திகேயன் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளார் என விமல் மற்றும் சிவகார்த்திகேயனை compare செய்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த விமல் சிவகார்த்திகேயன் கூட என்ன compare பண்ணாதீங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும் அந்த மாதிரி சிவகார்த்திகேயன் தன்னுடைய ஸ்டைலில் வளர்ந்து கொண்டுள்ளார் அதேபோல் நானும் எனக்கான ஸ்டைலில் போராடி பயணித்துக் கொண்டுள்ளேன் எனவே யாரையும் யார் கூடயும் compare பண்ணாதீங்க. என சக நடிகரை விட்டுக்கொடுக்காமல் விமல் பேசியுள்ள அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]
- தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து […]
- சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா […]
- திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் […]
- பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..!தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் […]