தமிழில் தனுஷ் நாயகனாக நடித்த சீடன், தெலுங்கில் அனுஷ்காவின் பாகமதி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தன்.. கடந்த வாரம் இவர் மலையாளத்தில் நடித்த மேப்படியான் என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தை இவரே தயாரித்து இருப்பதால், இவரது திரையுலக நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள், தங்களது சமூக வலைத்தளத்தில் இந்தப்படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு அவரது படத்துக்கு விளம்பரம் செய்தனர். அப்படி செய்தவர்களில் நடிகை மஞ்சு வாரியரும் ஒருவர்
ஒரு வாரம் கழிந்த நிலையில் மஞ்சு வாரியாரின் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அந்தப்படத்தின் போஸ்டர் நீக்கப்பட்டது. இதனை அறிந்த உன்னிமுகுந்தன் ரசிகர்கள், இந்த போஸ்டரை எதற்காக நீக்க வேண்டும் என கேள்வி எழுப்பி கடுமையான வார்த்தைகளால் மஞ்சு வாரியரை விமர்சிக்க ஆரம்பித்தனர். .
இந்த தகவல் மஞ்சுவாரியரின் சமூக வலைத்தள கணக்கை நிர்வகித்து வரும் குழுவினரால் உன்னி முகுந்தனுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனே ரசிகர்களுக்கு இதில் உள்ள உண்மை நிலவரம் என்ன என விளக்கும் விதமாக வேண்டுகோளுடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் உன்னி முகுந்தன்.

அதில், “மஞ்சு வாரியாரின் சோஷியல் மீடியா கணக்கை அவரது குழுவினர் தான் நிர்வகித்து வருகின்றனர். அவரது சோஷியல் மீடியா பக்கத்தில் இதுபோன்ற விளம்பரங்களையோ அல்லது வேறு செய்திகளையோ மற்றவர்களின் நட்புக்காக வெளியிடுவார்கள்.. ஆனாலும் ஒரு வாரம் கழித்து அவற்றை நீக்கி விடுவார்கள். இது அவர்கள் வழக்கமாக கடைபிடிக்கும் ஒரு நடைமுறை தான்.. இதை அவர்கள் என்னிடம் முன்கூட்டியே சொல்லியும் விட்டார்கள். அதனால் மேப்படியான் பட போஸ்டர் நீக்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தயவுசெய்து மஞ்சு வாரியரை திட்டுவதை நிறுத்திவிட்டு, இந்தப்பிரச்சனையைஇத்துடன் முடியுங்கள்” என கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]