தமிழில் தனுஷ் நாயகனாக நடித்த சீடன், தெலுங்கில் அனுஷ்காவின் பாகமதி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தன்.. கடந்த வாரம் இவர் மலையாளத்தில் நடித்த மேப்படியான் என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தை இவரே தயாரித்து இருப்பதால், இவரது திரையுலக நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள், தங்களது சமூக வலைத்தளத்தில் இந்தப்படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு அவரது படத்துக்கு விளம்பரம் செய்தனர். அப்படி செய்தவர்களில் நடிகை மஞ்சு வாரியரும் ஒருவர்
ஒரு வாரம் கழிந்த நிலையில் மஞ்சு வாரியாரின் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அந்தப்படத்தின் போஸ்டர் நீக்கப்பட்டது. இதனை அறிந்த உன்னிமுகுந்தன் ரசிகர்கள், இந்த போஸ்டரை எதற்காக நீக்க வேண்டும் என கேள்வி எழுப்பி கடுமையான வார்த்தைகளால் மஞ்சு வாரியரை விமர்சிக்க ஆரம்பித்தனர். .
இந்த தகவல் மஞ்சுவாரியரின் சமூக வலைத்தள கணக்கை நிர்வகித்து வரும் குழுவினரால் உன்னி முகுந்தனுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனே ரசிகர்களுக்கு இதில் உள்ள உண்மை நிலவரம் என்ன என விளக்கும் விதமாக வேண்டுகோளுடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் உன்னி முகுந்தன்.

அதில், “மஞ்சு வாரியாரின் சோஷியல் மீடியா கணக்கை அவரது குழுவினர் தான் நிர்வகித்து வருகின்றனர். அவரது சோஷியல் மீடியா பக்கத்தில் இதுபோன்ற விளம்பரங்களையோ அல்லது வேறு செய்திகளையோ மற்றவர்களின் நட்புக்காக வெளியிடுவார்கள்.. ஆனாலும் ஒரு வாரம் கழித்து அவற்றை நீக்கி விடுவார்கள். இது அவர்கள் வழக்கமாக கடைபிடிக்கும் ஒரு நடைமுறை தான்.. இதை அவர்கள் என்னிடம் முன்கூட்டியே சொல்லியும் விட்டார்கள். அதனால் மேப்படியான் பட போஸ்டர் நீக்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தயவுசெய்து மஞ்சு வாரியரை திட்டுவதை நிறுத்திவிட்டு, இந்தப்பிரச்சனையைஇத்துடன் முடியுங்கள்” என கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.
- விரைவில் திருநெல்வேலிக்கு வந்தேபாரத் ரயில் சேவை தொடக்கம்..!நாட்டின் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் வந்தேபாரத் ரயில் சேவை விரைவில் திருநெல்வேலிக்கு தொடங்கப்படும் என ரயில்வே […]
- உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம்..?மத்திய அரசு வெளியிட்டுள்ள உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.மத்திய அரசு உணவு […]
- முகநூலில் பரவும் புது மோசடி..!மக்களின் கைகளில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்க முடியாத நிலையில் உருவாகி இருக்கிறது. அதில் பேஸ்புக், வாட்ஸப் […]
- கேரளாவில் – 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைகேரளாவில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் […]
- ஜூன் 12 பள்ளிகள் திறப்பு : 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!தமிழகத்தில் வருகிற ஜூன் 12ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் […]
- நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி..!ஆந்திரா மாநில அமைச்சரும், பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா செல்வமணி, கால் வீக்கம் காரணமாக சென்னை […]
- யூடியூப் சேனல் போல் வாட்ஸ்அப் சேனல்மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப […]
- கொலம்பியா விமான விபத்து; 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம்கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் […]
- நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் சூப்பர் வேலை..!நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC India Limited – NLCIL), ஒரு முதன்மையான நவ்ரத்னா […]
- விமானம் – திரைவிமர்சனம்சமுதாயத்தில் உயர்தட்டில் இருக்கும் மக்களுக்கு அன்றாட சலிப்பூட்டும் சில செயல்கள் அடித்தட்டு மக்களின் வாழ்நாள் கனவாக […]
- பெல்- திரைவிமர்சனம்பழந்தமிழர் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகள் இருக்கின்றன என்கிற சொல்லுக்குத் திரைவடிவம் கொடுத்திருக்கும் […]
- இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 […]
- சோழவந்தான் அருகே ஆண்டி பட்ட சாமி கோவிலில் வருடாபிஷேக விழாமதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள ஆண்டி, பட்டச்சாமி கோயிலில் […]
- ராஜபாளையம் அருகே நிழல்குடை அமைக்க பூமிபூஜைராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட ஆறு கிராமங்களில் 88 லட்ச ரூபாய் மதிப்பிலான […]
- தமிழ்நாட்டில் ஒரு தாஜ்மஹால்திருவாரூர் அருகே அம்மையப்பனில், தாயின் நினைவாக ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் போன்ற வடிவமைப்பில் மகன் […]