பொன்னியின் செல்வன் 2′ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அழகிய சேலையில் வந்து ரசிகர்கள் மனதை மயக்கியுள்ளார் த்ரிஷா இது குறித்த போட்டோஸ் இதோ…
இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம், ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே படத்தின் புரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.படக்குழுவினர், சென்னை, கொச்சின், கோயம்பத்தூர், டெல்லி, ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்று படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்து வருகிறார்கள்.இந்த புரோமோஷன் வேலைகளில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஆதித்த கரிகாலனான விக்ரம், குந்தவை த்ரிஷா, பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமி, அருண் மொழி வர்மன் ஜெயம் ரவி, வந்திய தேவனான கார்த்தி, மற்றும் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சோபிதா துளி பாலா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.





நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய பர்சனல் காரணங்களுக்காக இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், நேற்று ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியிலும், கடந்த மாதம் சென்னையில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.ஹைதராபாத்தில் நடந்த பட புரமோஷனில்… கருப்பு நிற சேலையில், மிகவும் எளிமையாக கழுத்தில் ஒரே ஒரு ஜோக்கர் மற்றும் அதற்க்கு மேட்சிங்காக இவர் அணிந்திருந்த கம்மல் என மிதமிஞ்சிய அழகில் இருந்த த்ரிஷாவை பார்க்க 2 கண்கள் பத்தாது போல என பெருமூச்சு விட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]