விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மண்குண்டாம்பட்டி முக்குரோட்டில் கடப்பாக்கல், கல்தூண் இறக்குவதற்காக வந்த லாரி எதிர்பாராத விதமாக மெயின் ரோட்டில் பழுதடைந்து நின்றது . இதனால் சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக ராஜபாளையம் செல்லும் பஸ்கள் சிவகாசியில் இருந்து ஆலங்குளம் செல்லும் பஸ்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டன.
பின்னர் இரண்டு பொக்லைன் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பழுதடைந்த லாரியை அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)