திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று ஓ. பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை உற்சவர் சன்னதியில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் மரியாதை வழங்கப்பட்டு பிரசாதம் கொடுக்கப்பட்டது.














திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று ஓ. பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை உற்சவர் சன்னதியில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் மரியாதை வழங்கப்பட்டு பிரசாதம் கொடுக்கப்பட்டது.




