• Sat. Apr 20th, 2024

Parents shocked

  • Home
  • தி.மலையில் 3 நாட்களுக்கு பள்ளிகள் மூடல்.. பெற்றோர்கள் அதிர்ச்சி!

தி.மலையில் 3 நாட்களுக்கு பள்ளிகள் மூடல்.. பெற்றோர்கள் அதிர்ச்சி!

தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் விளைவாக கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும், பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு, ஊரடங்கு திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மீண்டும்…