• Fri. Mar 29th, 2024

nellai lovers problem

  • Home
  • காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடிக்கு கத்திக்குத்து!

காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடிக்கு கத்திக்குத்து!

நெல்லை டவுன் மாதா கோவில் நடுத்தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம், இவருடைய மகள் ரம்யா, இவர் பேட்டை கோடீஸ்வரன் நகர் 3வது தெருவைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான ஆனந்தராஜ் என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு…