முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை!
தமிழின் செழுமைமிகு இலக்கிய மரபுகளை போற்றும் விதமாக நடைபெறும் இலக்கியத் திருவிழாவிற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை!
மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” தொடங்கி வைத்து மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
பாளையங்கோட்டையில் 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து