முன்னாள் முதலமைச்சரும், இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
முன்னாள் முதலமைச்சரும், இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.