கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே படப்பச்சை பகுதியில் நேற்று(டிசம்பர்_26) மாலை நேரத்தில் நடந்த விபத்து, நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.,

அருகில் தடுப்புசுவர் இல்லாத பாலம் உள்ளது, உடனடியாக இரண்டு பக்கங்களிலும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது




