• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரியில் நடைபெற்ற தோசை திருவிழா…

புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் தோசை திருவிழா கடந்த 28-ம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவானது நேற்றுடன் முடிவடைய உள்ள நிலையில் வாடிக்கையாளர்களின் வரவேற்பால் வருகிற 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தோசை திருவிழாவில் காளான் தோசை,…

சமூக மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சியில் விஜய் வசந்த் சிறப்புரை..,

குமரி, நெல்லை மாவட்டங்களின் எல்லையான ஆரல்வாய்மொழிக்கு அடுத்துள்ள வடக்கன்குளம் ஜாய் பல்கலைக்கழகத்தில் சமூக மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றியானர்.

அலெக்ஸாண்டர் மிஞ்சின் 157- வது பிறந்த நாள் விழா..,

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையை கட்டிய பொறியாளர் அலெக்ஸாண்டர் மிஞ்சின் அவர்களின் 157 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் பாசனத்துறை தலைவர் சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ, பிபி சேனல் தலைவர் முருகேச பிள்ளை, தோவளை பிரதான கால்வாய் தலைவர்…

விமான நிலைத்திற்குள் வரும் வாகனங்கள் தீவிர சோதனை..,

மதுரை விமான நிலைய இயக்குனருக்கு வந்த மின்னஞ்சலில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்துமதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் அதிகரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மதுரை விமான…

பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் நடப்பதாக புகார்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் மேலக்கால் கச்சிராயிருப்பு கீழ மட்டையான் பொட்டல்பட்டி சிவநாதபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக…

இளைஞருக்கு வேளாண்மை அனுபவப் பயணம்..,

மதுரை ஹெரிட்டேஜ் ரோட்டரி கிளப் சார்பில் தலைவர் ரொட்டேரியன் எம். என். விக்ரம்,பத்மினி ரொட்டேரியன் க்ருபா, இளைஞர் சேவை இயக்குநர் ரொட்டேரியன் ஏ. ஆலடி அருண், மற்றும் ரொட்டேரியன் அருண் கங்காராம் ஆகியோர் தலைமையில்,எஸ்.வி.இ. பள்ளி மற்றும் ஜெயராஜ் அன்னாபாக்கியம் பள்ளி…

நல்லாளுமை விருது..,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 15.08.2025 அன்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, அவர்களுக்கு நல்லாளுமை விருது வழங்கப்படும் என அறிவுறுத்தியதை தொடர்ந்து, 07.10.2025 அன்று சென்னை தலைமை செயலகத்தில் அரசு தலைமை செயலாளர் நா.முருகானந்தம், அவர்களிடமிருந்து…

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 52 துறையுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட அமைச்சர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்களையும்…

கூடுதலாக காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி..,

மதுரை மாநகர் விளக்குத் தூண் காவல் நிலைய பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வரும் நேரங்களில் ஏற்படும் திருட்டு மற்றும் குற்ற நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு கூட்ட நெரிசலை கண்காணிக்கும்…

மது பழக்கத்தில் நகை திருடிய தோழிகள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த நாகராஜ் வயது 40 இவர் இப்பகுதியில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் தாயில்பட்டியைச் சேர்ந்த கடல் கன்னி, சித்துராஜபுரத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி ஆகியோரிடம் தவறான தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மூன்று பேரும் சிவகாசி…