




மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்..,
புதுக்கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..,
புதுக்கோட்டை வேட்பாளர் கருப்பையா காரசாரம்..,
‘சினிமா சங்கி’ – இயக்குனர் சுந்தர் சி-ஐ விமர்சித்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்..,
தாய் பிறந்த மண்ணில் உணர்ச்சிப் பொங்க வாக்குச் சேகரிப்பு..,
உலக திருக்குறள் மாநிலத் தலைவர் முனைவர் மு ஞானமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4000 வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் இதுவரை வழங்கவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி புதூர் கிராமத்தில் ஒருபோக சாகுபடி மூலம் சுமார் 100 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெல் மணிகள் கிராம மந்தையில் கொட்டி வைக்கப்பட்டு சுமார் பத்து நாட்களாக அரசு கொள்முதல் செய்யாமல் இருக்கிறது. மற்ற இடங்களில் இருபோக…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கண்டியாபுரம், பனையடிப்பட்டி, வல்லம்பட்டி, அச்சங்குளம், அன்பின் நகரம், உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரி, சப் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை…
மதுரை மாவட்டம் கொடிமங்கலத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு யோக வர சித்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மங்கள இசை விக்னேஸ்வர பூஜையுடன் முதலாம் கால யாக நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து புதன்கிழமை இரண்டாம்…
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகிலுள்ள தாயில்பட்டி பகுதியில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் திறந்து வைத்தார். தாயில்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இதுவரை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புல்லகவுண்டன்பட்டி, கொம்மங்கியாபுரம், முத்தாண்டியாபுரம், புதுப்பட்டி, பாறைப்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் கேந்தி பூக்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பயிரிடப்பட்ட 40 நாளில் இருந்து 45 வது நாட்கள் வரை பூக்களை பறிக்க முடியும். மேலும் தொடர்ந்து…
கீழப்பாவூர் நாடார் இந்து தொடக்கப்பள்ளியில் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் பண்டைய காலத்தில் கிணற்று பாசனத்திற்கு தண்ணீர் இறைக்க பயன்படுத்திய குவளை, திருமண வீடியோ கேசட், மினி டிவி, வானொலிபெட்டி, அஞ்சறைப்பெட்டி, ரெக்கார்டு பிளேயர், நெல்லை பாதுகாப்பாக வைக்க பயன்படுத்திய…
புதுச்சேரி அரசு சார்பில் வழங்கப்படும் மாணவர்களுக்கான மடிக்கணினிகளை அமைச்சருடன் சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் வழங்கினார்.
புதுக்கோட்டை என்ற பெயர் வருவதற்கு முன்பாக கலசமங்கலம் என்று தான் பெயர் இருந்திருக்கிறது. அது குறித்து புதுக்கோட்டை வரலாறு மற்றும் கோயில்கள் வரலாறுகளில் நிறைய சான்றுகள் உள்ளன. அது புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியில் தான் இருந்திருக்கிறது. அந்தப் பகுதி இப்போது வனப்பகுதியாக…
சென்னை பூந்தமல்லியில் உள்ள ஸ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளியில் மாநில அளவிலான டாக்டர் பி.எஸ்.ராவ் நினைவு விளையாட்டு விழா, பள்ளியின் தமிழ்நாடு மாநில செயற்பாட்டு தலைவர் ஹரிபாபு தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி,…