• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பெண்ணை அழைத்து முதல்வர் சாரி கேட்பாரா.?

கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்த விவகாரம் குறித்து குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் உரிய தண்டனை வாங்கி தர வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாமக பொருளாளர் மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகிகள்…

சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் அவதி..,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கணபதிபாளையம் ஊராட்சி 11 வது வார்டு கள்ளிமேட்டில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் அப்பகுதி முழுவதும் குப்பைகள் மலை போல் தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. மேலும் கழிவு…

இராஜபாளையம் பகுதி சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதலே யாகசாலை தொடங்கி…

குதிரையை துரத்திச் சென்ற மற்றொரு குதிரை..,

அதிவேகமாக மற்றொரு குதிரையை துரத்திக் கொண்டு சாலையில் அதிவேகமாக சென்ற குதிரை இருசக்கர வாகன ஓட்டிய கீழே தள்ளி கடித்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, தடாகம் சோமியம்பாளையம் அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் சேர்ந்தவர் ஜெயபால். இவர்…

போதைப் பொருட்கள் விற்ற இரண்டு பேர் கைது..,

போதைப் பொருள்கள் விற்பனை வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் சிக்கினார். இருசக்கர வாகனத்தில் சென்ற போது அவர்கள் கீழே விழுந்ததில் கால்கள் முறிந்தன. கோவை, சரவணம்பட்டி, காட்டூர், ரத்தினபுரி, கோவில்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் போதை…

காட்டு யானையை பார்த்து அலறி அடித்து ஓட்டம்!!

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், பன்னீர்மடை, வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதங்களை விளைவித்து வருகின்றன. விவசாய…

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்..,

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கோவை வடக்கு கோட்டாட்சியர் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திச் சென்றுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் விசாரணை…

புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பி.திருவேங்கடபுரம் ஊராட்சியில் மேலபழையாபுரம் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து 25 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இதனை தொடர்ந்து பராமரிக்கப்படாததால் மேல்நிலைதொட்டி முழுவதும் சேதம் அடைந்துள்ளது. பிரதான சாலை மற்றும் கோவில்…

கோட்டைகல் சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்நாயக்கனூரில் பழமையான கோட்டைகல் சிவன் கோவில் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் ஒவ்வொரு ஆண்டும் விமர்சியாக நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு 15 கிலோ அரிசியால் அன்னம் தயாரிக்கப்பட்டு அன்னத்தினால் லிங்கத்திற்கு அன்னாபிஷேக வைபவம்…

பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில்கடந்த 3ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு அனுக்கிரஹ பூஜை விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தியுடன் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் 4ஆம் தேதி காலை 10:30 மணி…