• Sun. Oct 5th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு..,

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், விளாச்சேரி ஆதிசிவன் நகரில் சர்குரு சுய உதவி குழுவினர் மானிய…

பள்ளியில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு பவள விழா..,

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம்-2 ஊராட்சியில் உள்ள இரா.நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு பவள விழாவில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று…

கொழுந்து விட்டு எரியும் விவசாயிகள் பிரச்சினை..,

குமரி மாவட்ட ஆட்சியர் விவசாய குறைதீர் கூட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக விவசாயிகள் பல்வேறு நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பொது பிரச்சனைகள் குறித்து மறு ஆய்வு கூட்டம் நடத்த கோரிக்கை விடுத்து இருந்தனர். அதற்கு முன் தயாரிப்பு கூட்டம் மாவட்ட அதிகாரிகள்…

ஆக்கிரமிப்புகளை அகற்ற பாஜகவினர் மனு..,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சியில் கரட்டில் வெங்கடாஜபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சுமார் 700 ஆண்டுகளைக் கொண்ட பழமையான கோயில் ஆகும். இந்தக் கோயிலை அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஓன்றினைந்து அர்ச்சகர் நியமித்து, பூஜைகள் செய்து…

இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் கேடிஆர்.,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி மாரனேரி கிராமத்தில் மாவீரன் சுந்தரலிங்கம் ஆட்டோ & லோடு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் நடத்திய சமூக நீதிப்போராளி தியாகி: இம்மானுவேல்சேகரன்* அவர்களின். 68வது குருபூஜை விழாவில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு…

நடைபெற உள்ள அரசியல் எழுச்சி மாநாடு..,

செங்கல்* மற்றும் மண்பானை செய்யும் சமூகமான குலாலர் அரசியல் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் திரு சரவணத்துரை எ ராஜா ஒப்புதலுடனும், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் மாரிச்செல்வம் முன்னிலையில் குலாலர் மக்கள் இயக்கத்தின்…

மண்டைக்காடு பகவதி அம்மன் பொங்கல் விழா..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வாக சுமங்கலி பூஜை இன்று(செப்டம்பர்_11)ம் நாள் இரவு விமர்சையாக நடைபெறுகிறது- இதில் உலக நன்மைக்காகவும், பெண்கள் அனைவரும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டியும்,…

திமுக முப்பெரும் விழா முன்னேற்பாடுகள்..,

செப்டம்பர் 17ஆம் தேதி கரூர் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான பந்தல் அமைக்கும் பணி மற்றும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று விழா முன்னேற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பார்வையிட்டார்.…

மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜயபாஸ்கர்..,

கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் அதிமுக கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுதந்​திரப் போராட்டத் தியாகியும் ராணுவ வீரருமான இம்மானுவேல் சேகரன்…

எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டும் திமுக அரசு..,

கடந்த வருடம் தனியார் சமூக ஊடகத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக காவல்துறையினர் சாலை மார்க்கமாக…