












துபாயில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, 18 வயது இந்திய மாணவன் வைஷ்ணவ் கிருஷ்ணகுமார் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. துபாய் அகாடமி நகரில் மயங்கி விழுந்த வைஷ்ணவ், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.…
சாமித்தோப்பு ஆர்ஏஎஸ் மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் தாமரைபாரதி திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன் இணைந்து பார்வையிட்டார். பொது மக்களுக்காக அரசு கொண்டுவரும் சேவைகளை சிறப்பாக செயல்படுத்தும் அரசு அலுவலர்களுக்கு நன்றிகளையும்…
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் யானை கஸ்தூரி(58) ஆண்டு தோறும் கந்த சஷ்டி முதல் நாளில் பழநி மலைக்கு யானை பாதை வழியாக சென்று காப்பு கட்டி அங்கேயே 6 நாட்கள் தங்கி இருக்கும். சஷ்டி விழா நாட்களில் தங்க…
தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கையாளர்களுக்கு தமிழக அரசு வீட்டு மனை வழங்க வலியுறுத்தி பிரஸ் கிளப் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி பிரஸ் கிளப் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர்…
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட…
முருகனின் அறுபடை வீடுகளில் வெகு விமர்சையாக கொண்டாடபடும் கந்தசஷ்டி விழா கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா கோவிலில் உள்ள முருகன் சன்னிதானத்தில் கந்த சஷ்டி விழா இன்று காப்பு கட்டும் நிகழ்சியுடன் தொடங்கியது – தியாகி முத்துக்கருப்பன், வரிசையாக நின்ற…
தீபத்திருநாளாம், தீபாவளி பண்டிகையையொட்டி, அனைவரும் புத்தாடைகள் உடுத்தி கொண்டாடும் வகையில், திமுகவினர் புத்தாடை, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். கோவை கோவில்மேடு பகுதியில், கோவை மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும், ஜிஎம். பவுண்டேசன் நிர்வாக இயக்குனருமான எம்.சிவராமன் கோவில்மேட்டு…
சுசீந்திரம் பறவைகள் சரணாலய குளத்தில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக அபிவிருத்தி பணிகள் நடைப்பெற்று வருவதினையும் தெருவிளக்குகள் பயன்பாட்டினையும் மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மின் விளக்குகள் அதிகமாக பயன்படுத்த வேண்டிய இடங்களையும் கண்டறிந்து…
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் கீரனூர் ஊராட்சிக்குட்பட்ட சுண்ணாம்பூர் பகுதியில் கீரனூர் சுண்ணாம்பூர் துவரங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வேலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லப்பாண்டியன் சௌந்தர் மண்டல…
தூத்துக்குடியில் கடந்த 18.10.2025 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலிலின் பூட்டை உடைத்து கோயிலில் உள்ள வெண்கல மணி, கோயில் குத்துவிளக்கு, வெண்கல தட்டு உள்ளிட்ட ரூபாய் 20,000/- மதிப்புள்ள பூஜை பொருட்களை மர்ம…