உசிலம்பட்டி பேரையூர் சாலையில் அமைந்துள்ள புனித பாத்திமா ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்தோடு துவங்கியது, இந்நிலையில் இன்று கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு சான்று பகரும் வகையில் நற்கருணை பவனியானது ஆர்சி சிறுமலர் கிளை தொடக்கப்பள்ளியில் இருந்து துவங்கி டிபி ரோடு வழியாக தேவர்…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டுவிழாவை கொண்டாடும் வகையில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள்…
முன்னாள் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அமரர் பொன்னப்ப நாடார் நினைவு நூலகம் கட்டிடம் கட்ட ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு – விஜய் வசந்த் எம். பி அடிக்கல் நாட்டினார். முன்னதாக கருங்கல் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற…
அரியலூர் மேல தெரு பகுதியில் 250 ஆண்டுகளுக்கு மேலாக எழுந்தருளி அருள் பாலித்து கொண்டிருக்கும் பார்வதி தேவியின் சக்தி அம்ச அவதாரமாக விளக்கும் அருள்மிகு ஸ்ரீ படைப்பத்து மாரியம்மனுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு கோவிலின் குடமுழுக்கு (கும்பாபிஷேக) விழா 04.09.2025 சிறப்பாக நடைபெற்றது.…
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு முழுவதும் நேதாஜி சுபாஷ் சேனை அறிவிப்பு எதிரொலியாக காவல்துறை அத்துமீறல்களுக்கெதிராக ஒட்டு மொத்தமாக கடைகளை அடைத்து, கறுப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் கண்டித்து போராட்டம் நடத்தி…
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியில் செயல்பட்டவரும் மெய் அறக்கட்டளை வருடம் தோறும் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். தீபாவளி பண்டிகை வரும் இருபதாம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் 50 ஆதரவற்ற குழந்தைகளை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வந்து…
வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக புதுவிதமான தள்ளுபடி அறிவிப்புகளை ஜவுளிக்கடை நிர்வாகங்கள் அறிவிப்பதுண்டு. அதன் ஒரு பகுதியாக புதுவித முயற்சியாக சுற்றுச்சூழலின் அவசியத்தை பொதுமக்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மரம் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் இயங்கி…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உத்தரவின்படி அரிய லூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், திருமானூர் ஊராட்சி மற்றும் ஆண்டிடம் ஊராட்சி ஒன்றியம், ஆண்டிமடம் ஊராட்சியில் தமிழ்நாடு தீயணைப்பு – மீட்புப் பணிகள் துறை சார்பில் 02 புதிய தீயணை ப்பு…
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மத்தம் மேலநாடு 55 நிர் கல்லம்பட்டி கழுவும்பாறை சுவாமி கோவில் மாடு நினைவாக கல்லம்பட்டி கழுவும்பாறை வீரர்கள், அம்பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக மாபெரும் இரண்டாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை…
தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் போலியோ பரவும் அபாயம்தமிழக அரசு சார்பில் இன்று முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கியது. பல்லாவரம் சட்டமன்ற தொகுதி திருநீர் மலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி…