• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிறுமியர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள்..,

ஸ்ரீ ஸ்வஸ்திக் தொழில் சார்ந்த திறன் மேம்பாடு நிறுவனம் கீழ் செயல்படும் ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமியின் சிறுவர் – சிறுமியர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் பரணிபுத்தூரில் இன்று நடைபெற்றது. இது குறித்து பேசிய திருமதி யுவராணி அவர்கள், நிறுவனர் ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமி…

காப்புக்காடுகளை பாதுகாக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்திற்கு உட்பட்ட எல்லையான வன பாதுகாப்பு காடுகள் மேய்ச்சல் தரையில் அருகில் காப்பு காடுகள் என்று அழைக்கப்படும் ஒற்றை மரங்களை சில சமூக விரோதிகள் இரவோடு இரவாகவும் இப்பொழுது பகலிலும் ட்ரில்லர் மெஷினை வைத்து…

நடிகர் திலகம் பிறந்த நாள் கொண்டாட்டம்..,

குமரி மாவட்டம் பெருந்தலைவர் காமராஜர் ஐயாவின் உண்மை தொண்டர்,நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு,இன்று 01-10-2025 புதன்கிழமை நாகர்கோவில் வேப்பமூடு ஜங்சனில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகில் அமைக்கப்பட்ட நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் படத்திற்க்கு, நடிகர் பிரபு…

காரியாபட்டியில் பல்நோக்கு மையம் திறப்பு..,

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதிக்குட்பட்ட காரியாபட்டி பேரூராட்சியில் ஐயப்பன் கோயில் அருகே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.27 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிதிஅமைச்சர் தங்கம்தென்னரசு இன்று திறந்து வைத்தார்.

அக்டோபர் 1 -தேசிய இரத்ததான தின விழா..,

மதுரையில் தேசிய இரத்ததான தினவிழா அரசு இராசாசி மருத்துவமனை இரத்த மையத்தில் நடைபெற்றது. இரத்த பரிமாற்றம் துறை தலைவர் டாக்டர்.சிந்தா தலைமையில் நடைபெற்ற உறுதி மொழி ஏற்பு நிகழ்வில் டான்சாக்ஸ் மாவட்ட மேற்பார்வையாளர் ஜெய பாண்டி இதயநோய் அறுவை சிகிச்சை துறை…

தேனியில் இருதய விழிப்புணர்வு பேரணி.,

உலக இருதய தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையின் சார்பில் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் இருதய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.. இப்பேரணியில் நட்டாத்தி மருத்துவமனையின் மேலாளர் சாந்தி, நட்டாத்தி செவிலியர் பள்ளியின் முதல்வர் லாலி,…

நாட்டு நலப்பணித் திட்ட முகாம்..,

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் அனந்தகோபாலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் சுற்று புற தூய்மை பணி, பிளாஸ்டிக் இல்லா தமிழக உருவாக்குதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

குமாரபாளையத்தில் எடப்பாடியார்..,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரம் கூட்டத்திற்கு வருகின்ற ஐந்தாம் தேதி குமாரபாளையம் வருகை தரும் உள்ள முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளதால் ஆலோசனைக் கூட்டம் குமராபாளையம் சட்டமன்ற அலுவலகத்தில்…

விஜய்க்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய இளைஞர் தற்கொலை..,

கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டுமென்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் கிராம முக்கிய சுவர்களில் கரூர்…

சாதி பெயரில் உள்ளதை தார்பூசி அழித்த சட்டமன்ற உறுப்பினர்.,

வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட மனவெளித் தெருவில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட அந்த சமுதாயக் கூடத்தில் மனவெளி தெரு என்பதற்கு பதிலாக பழைய பெயரான வெட்டியாரத் தெரு என எழுதப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். மனவெளி தெரு…