சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கோவை, செட்டிபாளையம் காவல் நிலைய காவல் துறையினருக்கு கஞ்சா…
கோவை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. அவை உணவு தேடி அதனை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் இரவு வனப்பகுதியில் இருந்து…
செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள இறகு பந்து மைதானத்தில் மாவட்ட அளவிலான 13 வயதிற்குட்பட்ட சப் ஜூனியர் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஆடவர், மகளிர் தனி தனியாகவும், இரட்டையர், கலவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கடந்த மூன்று நாட்களாக…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ்நாடு ரிம் ஃபயர் & ஏர் ரைஃபிள்ஸ் பெஞ்ச் ரெஸ்ட் அசோசியேஷன் மற்றும் precihole Sports சார்பில் 3வது தேசிய அளவிலான ஏர் ரைஃபிள் பெஞ்ச் ரெஸ்ட் சூட்டிங் போட்டி அசோசியேஷன் நிர்வாகிகள் வாசு, ராஜா, மணிகண்டன்…
திருச்சியில் உலக இயன்முறை மருத்துவ தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் சார்பாக விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்தப் பேரணியை டாக்டர் புரோஜா திருச்சி அஹான் டயக்னோஸ்டிக் மற்றும் |அட்லஸ் ஹாஸ்பிடல் மருத்துவர் கீதா சங்கரி ஜெயகேஷ்…
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான ஓவியத் திருவிழா நிகழ்வின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. கார்மல் மேல்நிலைப்பள்ளியில் வைத்து எல்.கே.ஜி. முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கானமாவட்ட அளவிலான மாபெரும் ஓவியப்போட்டி சிறப்பாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம்…
திமுக செயல் வீரர்கள் கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது அதன்பின் பேட்டி அளித்தார் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் வசதிக்காக கூட்டம் சேர்ப்பதற்காக சனி ஞாயிறு மட்டும் விஜய் பிரச்சாரம் செய்கிறார் 2011 ஆம் ஆண்டு…
கோவையில் நடைபெற்று வரும் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் பணிகள் காந்திபுரம் பகுதியில் நடைபெற்று வரும் பெரியார் நூலகம் அறிவுசார் மையம் கட்டுமான பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு…
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னைக்கு செல்வதற்காக தேனியில் இருந்து திண்டுக்கல் ரயில் சந்திப்பிற்கு காரில் வந்திருந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு முடிவடைந்த நிலையில் என்ற கேள்விக்குஅண்ணன் செங்கோட்டையன் நல்ல பதில் சொல்வார்…
பழைய ஏழரயிரம்பண்ணையில் முப்பது வருடங்களுக்கு முன்பு சாக்கடை வாறுகால் கட்டப்பட்டது. தொடர்ந்து சாலையின் உயரம் அதிகரிக்கப்பட்டது. இதனால் கழிவு நீர் வாறுகாலில் மண் மூடியது செடிகளும் தொடர்ந்து வளர்ந்தது. இதனை அகற்றப்படாததால் தற்போது புதர் போல் ஆகிவிட்டது. இதனால் பழைய ஏழாயிரம்பண்ணை…