• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மந்தை முத்தாலம்மன் மகா கும்பாபிஷேக விழா..,

திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடி கிராமம் தேத்தாம்பட்டி கிராமத்தில் மந்தை முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்திற்காக காசி, ராமேஸ்வரம், மலைக்கேணி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில்…

‘அரசியல்டூடே’வுக்கு அளித்த பிரத்தியேக நேர்முகம்..,

தமிழ் நாடு அரசுப் பணி தேர்வாணையம் நடத்திய தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியில் அய்யா வைகுண்டர் மீது வேண்டுமென்ற அவதூறு பரப்பிய அதிகாரிகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அதிகாரிகள் ஆர்எஸ்எஸ், பாஜக ஆதரவாளர்களாக இருந்து,…

பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஆசிரியர் தின விழா..,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்ணிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஆசிரியர் தின விழா பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆர்.அனு, துணைத் தலைவர் எஸ்.சங்கீதா, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து…

இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேரையூர் ரோடு, வத்தலக்குண்டு ரோடு பகுதியில் 18 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. உரிய பாதுகாப்பின்றி நடைபெறும் இந்த சாலை விரிவாக்க பணி இரவு நேரத்திலும் அடிக்கடி நடைபெறுகிறது. நேற்று இரவு…

அரசு மருத்துவ மனையில் குத்தாட்டம் போட்ட ஊழியர்கள்..,

தமிழகத்தில் மருத்துவமனைகள் கல்விக்கூடங்கள் முதியோர் காப்பகங்கள் குழந்தைகள் காப்பகங்கள் ஆகியவற்றுக்கு அருகில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் அமைக்க தடை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பொதுக்கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களின் போது ஒலிபெருக்கி அமைக்க காவல்துறையில் அனுமதி பெறும்போது மருத்துவமனை மற்றும்…

முகாமை விளக்கு ஏற்றி துவக்கி வைத்த விஜய்வசந்த்..,

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சி காமராஜர் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், எம்பி முகாமை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து மனுவை…

உங்களுடன் ஸ்டாலின் முகாமினை கலெக்டர் நேரில் ஆய்வு ..

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட ,பெரியகருக்கை, பெரியாத்துக்குறிச்சி, நாகம்பந்தல், ஶ்ரீராமன் ( ரெட்டிபாளையம்) உள்ளிட்ட கிராமங்களுக்கு ,பெரிய கருக்கை ஊராட்சியின் நியாய விலைக் கடை அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை , அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ. இரத்தினசாமி, நேரில்…

வெளிநாட்டு நாய் வந்ததால் நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது..,

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், TET பரீட்சை குறித்த கேள்விக்கு, இந்த நாட்டின் நிர்வாகத்தை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும், நீண்ட காலமாக எது ஒன்றுமே நீதிமன்றத்தின் மூலமாக செயல்படுத்துவது என்பதை அதிகாரம்…

2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்..,

அரியலூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்.அரியலூரில் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தினர், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக,அரியலூர்…

சாலையில் கவிழ்ந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோ..,

மதுரை மாவட்டம் கப்பலூர் நான்கு வழி சாலை திருமங்கலத்தில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி புத்தம் புதிய எலக்ட்ரிக் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது அப்பொழுது கப்பலூர் காலனி பேருந்து நிறுத்தத்தை அடுத்து சில மீட்டர் தூரத்தில் ஆட்டோ சாலையின் தடுப்பு மீது…