• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் புரோக்கர் கைது..,

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி ஊராட்சி பி.உடையாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பர்ண பாஸ் ( வயது 30) இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 3 மாதமாக வீட்டில் தங்கி விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்…

சிறப்புச் சேவைகள் துறை பத்திரிக்கை வெளியீடு..,

2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி, மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு..,

மதுரை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் திரு.பா.பொன்னையா, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் தலா…

பழனி கோயில் அர்ச்சகர் பயிற்சிஅறிவிப்பு..,

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலி சார்பில் நடைபெறும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் 2025-2026 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்க்கான அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.இளநிலை அர்ச்சகர் சான்றிதழ் ஓராண்டு பயிற்சியும், ஓதுவார் பள்ளியில்…

ஒன்றித்து கொண்டாடிய ஓணக் கொண்டாட்டங்கள்..,

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற ஓணக்கொண்டாட்டம் சிறு குழந்தைகளுக்கு உணவை ஊட்டி மகிழ்ந்த சட்டமன்ற உறுப்பினர். பெண் எம்.எல்.ஏ VS ஆண் எம்.எல்.ஏ இடையே நடைபெற்ற வடம் இழுத்தல் போட்டியில் ஆண் எம்.எல்.ஏ அணியை தோற்கடித்த…

ஆசிரியர் தின விழா!!

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி இணைந்து ஆசிரியர் தின விழா பள்ளியில் முன்னதாக 4.9.2025 வியாழக்கிழமை தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் சங்க பொருளாளர் கண.மோகன் ராஜா…

கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த வாலிபர் கைது.,

கோவை, பன்னிமடை விநாயகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தற்போது அன்னூர் அருகே உள்ள பாசகுட்டை பகுதியில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து கஞ்சா இலைகளை விற்று வருவதாக அன்னூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்..,

கரூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடத்துவதற்கு 179 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டது. இவற்றில் நேற்று வரை 102 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலம் 73 ஆயிரத்து 917 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 23 ஆயிரத்து…

அடிக்கல் நாட்டிய தளவாய்சுந்தரம்..,

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி நாடான்குளத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் 2025-2026 ன் கீழ் ரூ.19.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய கலையரங்கம் மற்றும் இரும்பிலான கொட்டகைக்கு முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான.தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி…

ஸ்ரீ சுகாசனப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்..,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டு மகாதானபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுகாசனப் பெருமாள் உடனடியாக ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ சக்கரத்தாழ்வார்,ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ விஸ்வகர்மா, ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர்,…