விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளையம் 18ம் படி கருப்பசாமி திருக்கோவிலில்* நடைபெற்ற சாத்தூர் ஸ்ரீ மருத்துவமனை* நிறுவனர் டாக்டர்.செல்வகுமார் அவர்கள் இல்ல விழாவிற்கு, கழக அமைப்புச் செயலாளர்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் சிவகாசி திரு.K.T.ராஜேந்திர பாலாஜி*…
அரியலூர் கட்டுமான பொறியாளர் சங்கம் சார்பில் தேசிய பொறியாளர்கள் தினம் விழா கொண்டாடப்பட்டது.ஆண்டுதோறும் விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினம் செப்டம்பர் 15ஆம் தேதி தேசிய பொறியாளர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி , அரியலூர் கட்டுமான பொறியாளர்கள் சங்க அலுவலகத்தில்,இந்திய…
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி சாலையில் அமைந்துள்ள ஆண்டாள் மாரியம்மன் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவிலில் அவனியாபுரம் சங்கம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு பிச்சைக்கனி நாடார் குடும்பத்தினர் சார்பாக சுமார் 15 கிலோ எடையுள்ள ரூபாய் 16…
மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பாக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தலைமை தாங்கி அண்ணா…
புதுச்சேரி தாங்-டா தற்காப்பு கலைகள் சங்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தற்காப்பு கலைகள் குறித்து சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பிரசிடென்சி பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள்…
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் நாகப்பட்டினத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். நாகப்பட்டினம் மாவட்ட திமுக அலுவலகத்தில் அண்ணாவின்…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசு மற்றும் EMRI-GHS நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த்தை மீறி EMRI-GHS நிறுவனம் தன்னிச்சையாக…
அவனியாபுரம் பகுதியில் டி பி ஐ முன்னாள் தலைவர் மலைச்சாமி அவர்களை நினைவு தினத்தை முன்னிட்டுவிடுதலை சிறுத்தைகளின் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது – விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்போரூர்சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினார். சொன்னதாக…
புதுக்கோட்டையில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டை…
திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு “திருடனை பதவி விலகு” என்ற முழக்கத்துடன் கையெழுத்து இயக்கத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் இன்று கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு…