










திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டை புதூர் கிராமத்தில் ஞானவேல் முருகேஸ்வரி இவர்களின் மகளான ரூபினி தேவி இவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பு படித்துள்ளார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சாணாம்பட்டி கிராமத்தில் உள்ள…
தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது அப்போது விஜய் தான் தமிழக வெற்றி கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர் எனவும் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரம் தலைவர் விஜய்க்கு இருப்பதாகவும்…
பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து திரைப்பட கலாச்சாரம் குறித்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.* நிகழ்ச்சியை பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கணேஷ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர் சத்யராஜ்,…
புதுக்கோட்டை மாநகர் அரசின் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாநகராட்சி மேயர் திலகவதி மற்றும் டாக்டர் ராமதாஸ் மாநகர நகர காவல் ஆய்வாளர் சுகுமார் மற்றும் ஆஸ் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் இருந்தனர். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு அவர்களின் எண்ணத்தில் ஏற்றார் போல் அடையாள…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் அமைய இருக்கும் தனியார் உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 13வது நாளாக பிசானத்துர் கிராம மக்கள் மற்றும் போராட்டக் குழுவினர் அப்பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் காத்திருப்பு…
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் இருளப்பபுரத்தில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி பாக முகவர்கள் ( BLA – 2) மற்றும் பூத் டிஜிட்டல் ஏஜென்ட்(BDA) ஆலோசனை கூட்டம் மேயர் குமரி…
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்த போது. பசுவதை தடைசட்டம் என்ற பெயரில். டெல்லியில் தலைவர் காமராஜர் தங்கியிருந்த வீட்டில்காமராஜர் இருந்த நிலையில். வீட்டை தீக்கறை ஆக்கினர் அன்றைய ஜனங்கம்மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் 1966_ம் ஆண்டு நவம்பர் திங்கள் 7…
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண். அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்திக் என்பவர் உடன் பழகி வந்தார். இந்நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக பேசி அவரை கண்டதுண்டமாக…
கோவை, இருகூர் பகுதியில் இளம் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் காரில் இருந்து அந்தப் பெண் அலறல் சத்தம் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதால் பரபரப்பு. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
கோவை இருகூர் பகுதியில் நேற்றிரவு பெண் ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டதாக வெளியான தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் இருகூர்…