• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பழுதடைந்த சாலையை சீர் அமைக்க ஆர்ப்பாட்டம்..,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம் கோனேரிப்பட்டி பிரித்துவிநகரில் பல ஆண்டுகளாக சாலை அமைக்காமல் பழுதடைந்துள்ள சாலை பொதுமக்கள் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஊராட்சியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் நாமக்கல் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில்…

நசரேன்சூசை நேரில் வருகை தந்து ஆய்வு..,

கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள அஞ்சுகூட்டுவிளை புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்கு மேய்ப்புப் பணி அலுவல் ஆய்வுக்காக கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை நேரில் வருகை தந்து ஆய்வு செய்தார். ஆலயப் பூஜைகள், பங்கு மேய்ப்புப் பணிகள், பக்தர்களுக்கான சீர்திருத்தம், சமூகப்பணிகளின் நிலை…

தூண்டில் வளைவு பாலத்தை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

தூத்துக்குடியில் அனைத்து மீனவ சங்கங்கள் மற்றும் சங்குகுளி தொழிலாளர் சங்கங்கள், திரேஸ்புரம் சிறுவியாபாரிகள் சங்கம், திரேஸ்புரம் ஊர்நலக்கமிட்டி ஆகியவை இணைந்து தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே  ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திரேஸ்புரம் வடபாகம் நாட்டுப்படகு பஞ்சாயத்தார் ஜெகன் தலைமை தாங்கினார். ஜனநாயக…

காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சியில் கருப்பட்டி கணேசபுரம் பொம்மபன் பட்டி அம்மச்சியாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளது சுமார் 4,000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் கருப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர்…

சோழவந்தான் சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் ஐப்பசி மாத விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது முன்னதாக பல்வேறு திரவியங்களால் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது…

பள்ளி அருகில் மழையால் சேதமடைந்த சாலை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் பேருந்து நிறுத்தப் பகுதியில் தொடர் மழை காரணமாக சாலையின் நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் பள்ளி…

போலீசாருக்கும் போராட்டக் காரர்களுக்கும் தள்ளுமுள்ளு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் 5 கடை பஜார் பகுதியில் ஒரை சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் காயம் அடைந்த நபர்கள் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

மக்களையும் மண்ணையும் தெரிந்து கொள்கிற அரசாங்கம் தற்போது இல்லை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இறவார்பட்டியில் இருந்து அச்சங்குளம் கிராமத்திற்கு செல்ல வைப்பாற்றின் குறுக்கே சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இறவார்பட்டி அச்சங்குளம் இடையே தரைப்பாலம் கட்டி முடித்த…

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் சோதனை.,

திண்டுக்கல் கனிமவளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, சென்னமநாயக்கன்பட்டி, ஏழுமலையான் நகரில் உள்ளது, திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் செல்வசேகர் வீடு. இங்கு…

நுகர்பொருள் வாணிப கழகம் மேலாளர் ஆய்வு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள வெம்பக்கோட்டை அணையை மண்டல அலுவலர் / விருதுநகர் மண்டல மேலாளர், பால்பாண்டியன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது. மேற்படி ஆய்வின் போது வெம்பக்கோட்டை தனி வட்டாட்சியர்…