• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வாழ்நாள் முழுவதும் குற்றவுணர்வுடன் வாழ்வேன்- யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளது தெரிந்ததே. இப்போதும் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான பவானி என்பவர் மரணமடைந்தார்.இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் யாஷிகா. அந்தப் பதவில்,“என்…

தனுஷ் 44ல் இணையும் நட்சத்திரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு…

ஹாலிவுட் படமான க்ரேமேன் படப்பிடிப்பை முடித்த தனுஷ், தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்‘ படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தப் படமும் விரைவில் முடிய இருக்கிறது. இந்த நிலையில் அடுத்ததாக தனுஷ் நடிக்க இருக்கும் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க…

தமிழக அரசு முதல்முறையாக காகிதம் இல்லாத e-budget தாக்கல் செய்யப்படுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்முறையாக காகிதம் இல்லாத e-budget தாக்கல் செய்யப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட்டை பார்க்கும் வகையில் கணினி பொருத்தும் பணி நடைபெறுகிறது.

அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை செய்ய வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்…

கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் மது கொள்முதல் செய்வதில் தடைகளை ஒதுக்கீடு செய்வதில், பணிநியமனம் பணியிடமாறுதல், அதிகாரிகள் நியமனம் கடைகளுக்கு சரக்கு அனுப்புவதில் முறைகேடு என பல முறைகேடுகள் கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்றுள்ளன.…

படப்பிடிப்பில் இயக்குநர்-நடிகர் சேரன் காயம்…

பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது.…

உலக தாய்ப்பால் வாரம் தினம் கொண்டாட்டம் – தாய்ப்பால் ஊட்டுதல் குறித்து விழிப்புணர்வு – சத்தான உணவு பெட்டகம்.

உலக தாய்ப்பால் வாரம் தினம் கொண்டாட்டம் நெட்டூர் ஆரம்பசுகாதர நிலையத்தில் தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊட்டுதல் குறித்து விழிப்புணர்வு – சத்தான உணவு பெட்டகம்.டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா வழங்கினார்.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை…

பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட்…

அமரர் கல்கி எழுதி வெளியான புகழ் பெற்ற வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ தற்போது திரைப்படமாக உருவாகி வருவது அனைவரும் அறிந்ததே.. லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தைத் முதல் பிரதி அடிப்படையில் தற்போது இயக்கி தயாரித்து…

மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது….

மதுரை பொன்மேனி பகுதியில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது .இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினிமுருகன் ,சீமராஜா, எம்ஜிஆர் மகன் ஆகிய படத்தின் வெற்றிப்பட…

கன்னியாகுமரி – மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை கொங்கன் வழிதடத்தை மாற்றி இயக்க கோரிக்கை…

கன்னியாகுமரியிலிருந்து  திருவனந்தபுரம், கோட்டயம்,  எர்ணாகுளம், பாலக்காடு, சேலம், ஜோலார்பேட்டை, கடப்பா வழியாக மும்பைக்கு 2133 கி.மீ தூரம் கொண்ட ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்தான் கன்னியாகுமரிக்கு இயக்கப்பட்ட முதல் எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் ஆகும்.…

ஒரு பொதுத்துறையை கூட உருவாக்கத ஒன்றிய அரசு…

இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மயமாக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. ஆனால் இந்த துறையின் வளர்ச்சிக்காக உதவிய ஊழியர்கள் அதிகாரிகள் இன்றைக்கு எதிர்நிலையில் போராடி வருகிறார்கள். நேசனல் இன்சூரன்ஸ் யுனைடெட் இன்சூரன்ஸ் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நியு இண்டியா அசூரன்ஸ் போன்ற நான்கு…