• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சேதமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இறவார்பட்டி, அச்சங்குளம் இடையே வைப்பாறு ஆறு செல்கிறது, இந்த வைப்பாற்று நதியின் குறுக்கே 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக ஓடு பாலம் அமைக்கப்பட்டது, அமைக்கப்பட்ட பாலம் கட்டி முடித்து மூன்று…

வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிப்பறைகள் திறப்பு..,

மதுரை மாநகராட்சி ரூ.121 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிப்பறைகள் மாணவர், மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி அனுப்பானடி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, திரௌபதியம்மன் எண்.2 ஆரம்பப்பள்ளி ஆகிய பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை…

முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்..,

மதுரை மாவட்டம், டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கத்தில் வரும் 28.11.2025 முதல் 10.12.2025 தேதி வரை 14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பை நடைபெறுவதை முன்னிட்டு, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை…

வெம்பக்கோட்டை அணையினை தங்கம் தென்னரசு ஆய்வு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அணையினை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக கலெக்டர் சுகபுத்ரா, தாசில்தார் கலைவாணி, சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் ஆகியோர் வரவேற்றனர். வெம்பக்கோட்டை அணையினை சுற்றி பார்வையிட்டு அமைச்சர் தங்கம்…

நெல் கொள்முதல் செய்யப்படாததால், அதிருப்தி..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதுாரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக, நெல் கொள்முதல் பணியில் ஏற்பட்டுள்ள தொய்வால், சாலையோரங்களில் சுமார் இரண்டு கி.மீ.,துாரத்திற்கு நெல்லை விவசாயிகள் குவித்து வைத்து காத்துள்ளனர். இந்நிலையில், கடந்த அக்.…

நியாய விலை கடைக்கு கட்டிடம் வேண்டி கோரிக்கை..,

தமிழ் பேரரசு கட்சி மண்டல செயலாளர் முடிமன்னன் , அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது செந்துறை வட்டம் சிறு கடம்பூர் கிராமத்தில் சுமார் 550 குடும்பங்கள் நியாய விலை கடைகள் மூலம் பொருட்களை பெற்று பயனடைந்து வருகிறார்கள். இக்கிராமத்தில்…

பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டியை அடுத்துள்ள ஜம்பலப்புரம் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்துள்ளனர். இதில் ஜோதிராஜன், தெய்வத்தாய், முத்துக்காளை உள்ளிட்ட விவசாயிகள் சாகுபடி செய்திருந்த மக்காச்சோள பயிர்கள் இன்னும் சில மாதங்களில்…

எடப்பாடி பழனிச்சாமிக்கு குற்றம் சுமத்துவது தான் பழக்கம்..,

புதுக்கோட்டை மாநகரில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அடப்பன்குளம் நிரம்பி உரினி வெளியேற்றப்பட்டு வருகிறது அதை குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது பாதிப்புக்கு உள்ளான பகுதியை அமைச்சர் ரகுபதி எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம்..,

மதுரை மாநகர் திருப்பரங்குன்றத்துக்கு உட்பட்ட சிந்தாமணி பகுதியில் கீழத்தெரு புதுத்தெரு நடுத்தெரு பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.. இந்தப் பகுதியில் செல்லும் கிருதுமால் நதியை கடப்பதற்காக 20 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு பாலம் கட்டுவதற்காக…

சேரும் சகதியுமாக தவிக்கும் கிராம மக்கள்…

புதுச்சேரி அடுத்த திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ கணபதி நகர், இந்திரா நகர், மற்றும் வரதராஜ பெருமாள் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்தப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகளான…