• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவன் போக்சோவில் கைது…

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்படட ஒரு கிராமத்தில் 5 வயது சிறுமிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த சில மாதங்களாக பல முறை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் திண்ணையில்…

இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தி.மு.கவை வலியுறுத்திய கமலஹாசன்…

தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார். கருத்து கமலஹாசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,” கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் ஆனது இல்லத்தரசிகளுக்கு…

செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்..

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் புயலைக் கிளப்பிய விவகாரமாக எதிர்கட்சிகளின் செல்போன்களை ஒட்டுக்கேட்ட விவகாரம் மாறியிருக்கிறது. அமித்ஷாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அது பற்றிய விவரம் வருமாறு. எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி மம்தா பானர்ஜி…

குடிசை மாற்று வாரியத்தில் முறைகேடு 4 பொறியாளர்கள் மீது வழக்கு…

சேலம் மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக 4 பொறியாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ஏற்கனவே கான்கிரிட் வீடு உள்ளவர்களுக்கு…

100 நாள் வேலை திட்ட ஊழியர்களின் கோரிக்கை அமைச்சர் பெரியகருப்பன் பரிசீலிப்பதாக உறுதி…

கிராமப்புறங்களில் ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் 100 நாள் வேலை திட்டம் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். அமைச்சர் கூறியதாவது, “தமிழகத்தைப் பொருத்தவரை 2018 மற்றும் 19 ஆகிய ஆண்டுகளில் 58…

அன்புமணி ராமதாசுக்கு புதிய பதவி? ராமதாஸ் எடுத்திருக்கும் திடீர் முடிவு..

பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்டு 4 சதவீத வாக்குகளையும் நாலு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பெற்றிருக்கிறது. இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் பாமகவின் தற்போதைய…

தென்காசி அருகே இளம் பெண் வெட்டிக்கொலை…

தென்காசி ஆலங்குளம் அருகேயுள்ள கிராமம் கல்லூத்து. இந்த ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பொன்ராஜ் (28). இவரது மனைவி சங்கீதா (26). சங்கீதாவின் முதல் கணவர் கண்ணன் (30)இவர் வாகை குளம் பகுதியில் வசித்து வருகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு…

இந்து மக்கள் கட்சி புகார் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதவெறியை தூண்டுகிறாரா?..

நாகர்கோவிலில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கடைசிகாலம் மிக பரிதாபமாக இருக்கும் என்றும் மிரட்டும் வகையிலும் பாரதமாதாவை இழிவு படுத்தி கலவரத்தை தூண்டும் விதத்திலும் கொச்சைபடுத்தி பேசி வரும் கிறிஸ்துவ ஜனநாயக பேரவையின் உயர்மட்டக்குழு உறுப்பினர் பாதிரியார்…

சூடுபிடிக்கும் சைக்கிள் விற்பனை காரணம் என்ன?…

பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் தற்போது சைக்கிள் விற்பனை சூடு பிடித்திருக்கிறது. கடந்த ஒரு மாத காலமாக பெட்ரோலின் விலை 103ரூபாய் ஆகவும் டீசல் விலை 102 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளதால்…

மலைவாழ் மக்களுக்கு பட்டா 30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்…

கோவை மாவட்டம் மாவுத்தம்பதி பகுதியில் கடந்த மாதம் 27ம் தேதி கொரானா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதுப்பதியில் குடியிருந்து வரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 45 குடும்பங்கள் வசித்து வருகின்றன. 30 குடும்பங்கள் ஏற்கனவே பட்டா பெற்று உள்ளன. மீதமுள்ள…