• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தஞ்சாவூர் மாகராட்சி நகரமைப்பு அலுவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகிகள் 2 பேரை போலீஸார் கைது!…

உரிய அனுமதியின்றி பாஜக சார்பில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் போர்டை அகற்றிய தஞ்சாவூர் மாகராட்சி நகரமைப்பு அலுவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகிகள் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் பாஜக தெற்கு மாவட்ட தலைவர்…

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி இன்று அர்ச்சனைகள் தொடங்கியது!…

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் முறைப்படி அர்ச்சனை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின் படி முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 47 ஆலயங்களில் இன்று “அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சை…

தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப் வழங்கினார்!…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் தூய்மை பணிபுரியும், 51 தொழிலாளர்களுக்கு, தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோர் நல வாரிய அடையாள அட்டைகளை, பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டபத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். அருகில்…

கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு சமத்துவபுரத்தில் வீடு வழங்க வேண்டும்.., எழுத்தாளர் பாமரன் முதல்வருக்கு கோரிக்கை..!

கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு சமத்துவபுரத்தில் வீடு வழங்க வேண்டும்.., எழுத்தாளர் பாமரன் முதல்வருக்கு கோரிக்கை..! எழுத்தாளர் பாமரன் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கலப்புத்திருமணம் செய்த தம்பதியினருக்கு சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு செய்வதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.…

சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் ஆய்விற்கு கோவை கல்லூரி மாணவர்கள் தேர்வு!…

சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் (Asteroid Search Campaign ) ஆய்விற்கு கோவை எஸ்.என்.எம்.வி.கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்பானது (INTERNATIONAL ASTRONOMICAL SEARCH COLLABORATION – IASC) புதிய விண்கற்களை கண்டறியும் (Asteroid Search…

மதுசூதனின் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி !…

அதிமுக முன்னாள் அமைச்சரும், மற்றும் அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெரரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல் நலம் தேறினார். அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அரசியல் பணிகளில்…

ஊட்டியில் வானிலை மற்றும் சீதோசன நிலை மோசமாக இருந்தது தரைவழி மார்க்கமாக ஊட்டியில் வானிலை மற்றும் சீதோசன நிலை மோசமாக இருந்ததால் தரைவழி மார்க்கமாக கார் மூலமாக கோவை நோக்கி ஜனாதிபதி வந்து கொண்டுள்ளார்.

வானிலை சரியில்லாத காரணத்தினால் கோவை வந்து டெல்லி செல்லும் ஜனாதிபதி. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள். கோவை. ஆகஸ்ட். 6- ஒரு வாரம் தமிழக சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று காலை ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சூலூர்…

கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள 13 பேர் கொண்ட பணி குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

உலகம் முழுவதையும் தனது கோர கரங்களால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரானா நோய் தொற்றின் மூன்றாவது அலை தமிழகத்தில் வெகு சீக்கிரம் வரவிருப்பதாக மருத்துவ துறை வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர் .இந்த மூன்றாவது அலை பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும் என்று கருத்து நிலவுகிறது.…

திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் தொடக்க விழா – அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்!…

எமர்ஜென்சியையே கண்ட இயக்கம் தி.மு.க.பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து தான் வந்திருக்கிறோம்.தவறு செய்தால் தான் நாங்கள் பயப்பட வேண்டும். திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு போதிய அழுத்தத்துடன் சீரான அளவில் குடிநீர் வழங்கும் நோக்கில் பெரியார்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க போகும் அதிரடி அறிவிப்புகள்!..

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைத்து 100 நாள்களை நெருங்கப் போகிறது. முதன்முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் ஆகஸ்ட் 15ஆம் தேதி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார். சரியாக அதேநாளில் தான் திமுக ஆட்சியமைத்து 100ஆவது நாள் வரப்போகிறது. எனவே அதற்குள் ஸ்டாலின் முக்கிய…