• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலை பகுதியில் கடந்த 10 நாட்களில் 4 பசுமாடுகள் புலி அடித்து கொன்றது!…

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலை பேரூராட்சி ,தேவர் எஸ்டேட் பகுதியில் கடந்த 10 நாட்களில் 4 பசுமாடுகள் புலி அடித்து கொன்றது , மனிதர்களை தாக்கும் முன் புலியை கூண்டு வைத்துப் பிடிக்க வலியுறுத்தி இப்பகுதி மக்கள் பணிகளுக்கு செல்லாமல் காத்திருப்பு…

எதிர்கட்சிகளை வேவு பார்ப்பது தேசத்திற்கு அவமானம் ராகுல் காந்தி சாடல்!…

டெல்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் இளைஞர் காங்கிரசார் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. முன்னதாக இளைஞர் காங்கிரசாரிடையே ராகுல்காந்தி பேசியதாவது. நாட்டின் பிரதமர் மோடி வேலையின்மையைப் பற்றி வாய் திறப்பதில்லை. கடந்த 7 ஆண்டுகளில் 12 கோடி இளைஞர்களுக்கு வேலை…

மதுசூதனன் உடலுக்கு மு க ஸ்டாலின் அஞ்சலி!…

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவின் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வியாழனன்று காலமானார். அவரது மறைவை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்…

வெளிப்படையாக மிரட்டும் பாஜகவின் அடியாள் அரசியல் – கரூர் எம்.பி. ஜோதிமணி எச்சரிக்கை!…

பாஜகவின் அடியாள் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் முன்வரவேண்டும் என்று கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அதை உயிர்துடிப்பான…

6.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய நத்தை படிமங்கள் தெலுங்கானாவில் கண்டுபிடிப்பு!…

தெலுங்கானா ஆசியாபாத் மாவட்டம் ஜின்னெதாரி வனப்பகுதியில் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான நத்தை காஸ்ட்ரோபாட் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தொல் பொருள் மற்றும் பாரம்பரியத்திற்கான பொது ஆராய்ச்சி நிறுவனம் இதை கண்டுபிடித்துள்ளது. இது நத்தை போன்ற பிசா டிர்போலென்சிஸ் என உறுதிபடுத்தியுள்ளனர். இந்த…

65 ஆயிரம் ஆண்டு பழமையான நியாண்டர்தால் பாறை ஓவியம்!…

இன்றைக்கு உலகில் பரபரப்பாக பேசப்படுவது ஸ்பெயின் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட நியாண்டர்தால் மனிதர்களின் பாறை ஓவியமமாகும். ஸ்பெயின் நாட்டில் உள்ள நெர்ஜா குகையில் 6 பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன. இந்த ஓவியம் குறித்து கார்டோபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோஸ் லூயிஸ் சன்சிடிரியன் கூறும்…

ராமேஸ்வரத்தில் நாளை முதல் பக்தர்களுக்கு தடை!…

ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 7) முதல் 9ஆம்தேதி வரை மற்றும் 12ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கும், அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் கொரோனா பரவலைத்…

இந்திய அரசின் தபால் துறையின் கொடுமையான நடவடிக்கையை கண்டித்து – போராட்டம்.

இந்திய அரசின் தபால் துறையின் கொடுமையான நடவடிக்கையை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை இரத்தினசுவாமியின் ஒரு வித்தியாசமான போராட்டம்.தபால்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது.இந்திய தபால் துறை நடவடிக்கை எடுக்குமா அல்லது வேடிக்கை பார்க்குமா.விடைதெரியாத கேள்விகளுடன் பரிதவிக்கும் தந்தையும் மகளும்.

N.M.ஹீசைன் தயாரிக்கும் திரைப்படம் – முதல் மனிதன்.

இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் தற்போது உலக நாடுகளில் நடக்கும் சாதி, சண்டை மத வெறுப்பு பிரச்சாரம் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதன் முதலாக தோன்றிய மனிதன் என்ன சாதி? என்ன மதம்? அவர்கள் வழியில் வந்த நாம் என்ன…

NLCIL நிறுவனத்தின் அதிபர் உயர்திரு ராகேஷ்குமார் அவர்கள், தமிழக வேளாண்மை மற்றும் உழவர்நலன் துறை அமைச்சர் மாண்புமிகு MRK.பன்னீர்செல்வம் அவர்களை மரியாதை நிமித்தமாக குறிஞ்சிப்பாடி சட்டமன்ற அலுவலகத்தில் சந்தித்தார்.