• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தேனி மாவட்டம் கம்பத்தில் மூதாட்டியின் வறுமை கண்டு கண் கலங்கிய மாவட்ட ஆட்சியர் முரளிதரன்!..

தனது சொந்தப் பணத்தில் சேலை, போர்வைகள் வழங்கினார். தேனி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள முரளிதரன்தான் பொறுப்பேற்ற நாளிலிருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அப்போது அந்த இடங்களில் உள்ள பொதுமக்கள், தூய்மைக்காவலர்கள்…

அண்ணாமலையெல்லாம் ஒரு ஆளே இல்லை கே.என்.நேரு. பேட்டி.

பாஜகவிற்கு இடையூறு ஏற்படுமானால் திமுகவின் பிசினசில் கை வைப்போம் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவிடம் கேட்ட போது நாங்க மிசாவைவே பார்த்தவங்க. அண்ணாமலைக்கெல்லாம் பயப்படத் தேவையில்லை.. அவர் தற்போது பாஜக தலைவராகி…

மத்திய அரசு பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பாராளு மன்றத்தில் தகவல் தர மறுக்கிறார்கள்.., கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நாகர்கோவிலில் காரசாரமாக பேட்டி!…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறுகையில் ,குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றி…

சிம்புவின் நடிப்பில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘வெந்து தணிந்தது காடு’ என்ற அறிவிப்பு நேற்றைக்கு வெளியானது!…

இந்தத் தலைப்பு நேற்றுதான் அறிவிக்கப்பட்டது என்றாலும் இது அந்தப் படத்தின் முதல் தலைப்பு அல்ல. இரண்டாவது தலைப்பு. இந்தப் படத்திற்கு முதலில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தலைப்பு கெளதம் மேனனுக்கு சரி.. ஆனால் சிம்புவின் ரசிகர்களால்…

R.K.செல்வமணிக்கு ஆப்படித்த தயாரிப்பாளர்கள் சங்கம்!…

பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். நடிகர் சிம்பு நடிப்பில் நேற்றைக்குத் துவங்கியிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பிற்கு பெப்சி அமைப்பு ஒத்துழைப்பு கொடுத்ததே இதற்குக் காரணமாம். நடிகர்…

வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்கு கொடைக்கானலில் கொரானா கெடுபிடி!….

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு திண்டுக்கல் ஆட்சியர் வினோதன் உத்தரவின் பேரில் கொரானா விதிமுறைகள் கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன. மலைகளின் இளவரசியாக உள்ள கொடைக்கானலுக்கு கேரளா உள்ளிட்ட பல வெளி மாநிலங்களில் இருந்து…

தங்க மகன் நீரஜ்!..

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்க தாகம் தீர்த்த தங்க மகன் யார் எனில் ஈட்டி எறிதல் போட்டியில் வென்ற நீரஜ் சோப்ரா தான். அரியானா மாநிலம் பானிப்பட் நகரத்தைச் சேர்ந்த நீரஜ் ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றுகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அவர்…

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய சமூக நலத்துறை பணியாளர்கள் வலியுறுத்தல்!…

திண்டுக்கல்லில் தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்கத்தி;ன் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் மு.அன்பரசு தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற மாநில பொதுச்செயலாளர் துரைசிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்தமிழ்நாடு எங்கும் பணியாற்றக்கூடிய ஒட்டு மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு…

மதுரையில் கரும்பூஞ்சை நோயால் உயிரிழப்பு ஏற்படவில்லை.., மதுரை அரசு மருத்துவமனை டீன் பேட்டி!…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய் பாதிப்புடன அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளிகள்…

நான்காம் தூணின் பாதுகாப்பு கேள்விக்குறியான அவலநிலை..? வன்மையாக கண்டிக்கிறது தமிழ்நாடு அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்!..

ரவுடித்தனம் செய்தால் தமிழக அரசும் காவல்துறையும் தன்னை ஒன்றும் செய்யாது என நினைத்து கடந்த 3ம் தேதி மாலை கோயம்புத்தூரை சேர்ந்த மருத்துவரின் மகன் ராஜேஷ்குமார் என்பவன் கையில் நீளமான வாலுடனும், ஒரு கையில் கேடயத்துடனும் “சத்தியம் தொலைக்காட்சி” அலுவலக வரவேற்பு…