• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சேலம் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி….

சேலம் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி மாற்றம் ஆன பிறகு அம்மாபேட்டை ரவுடானாவில் இருந்து ஹோலிகிராஸ் பள்ளி வரைக்கும் தெருவிளக்கு அமைக்கவும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது இதில் முக்கியமாக இந்த தெருவிளக்கல் சோலார் ரும் கரண்ட்டும் இரண்டு கலந்து…

சேலம் மாவட்ட முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.அருள் புஷ்பராஜ் அவர்கள் திமுகவில் இணைந்தார்….

இன்று சென்னை அறிவாலயத்தில் கழக தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் தலைமையில் சேலம் மாவட்ட முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.அருள் புஷ்பராஜ் அவர்கள் திமுகவில் இணைந்தார். சேலம் மாநகர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் தெற்கு சட்டமன்ற…

35 பன்னாட்டு நிறுவனங்களுடன் 17,141 கோடி முதலீடு முதல்வர் மு.க.ஸ்டான் ஒப்பந்தம்

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 35 பன்னாட்டு நிறுவனங்களுடன் 17,141 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனால் தமிழக இளைஞர்களுக்கு 55,054 வேலைவாய்ப்புகள் காத்து கிடக்கின்றன.

மதுரை சுற்றுவட்டாரத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை…

மதுரை சுற்றுவட்டாரத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான மாகபூப்பாளையம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு, கோரிபாளையம், சிலைமான், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி,  அலங்காநல்லூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள்…

மும்முனை மின்சாரத்திற்காக காத்துக்கிடக்கும் விவசாயிகள்…

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாப்பாக்குடி கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து பகல் நேரங்களில் மும்முனை மின்சாரம் பல்வேறு கிராமங்களில் வழங்கப்பட்டுவந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக மும்முனை மின்சாரம் எப்போது வழங்கப்படுகிறது என்பதே தெரியாமல் பொதுமக்கள் மற்றும்…

அதிமுகவின் எதிர்காலம் முடிந்து போன கதைஅதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கன்னியாகுமரி, தஞ்சை, ராமநாதபுரம், நாமக்கல், சேலம், தர்மபுரி. ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுக முன்னாள் எம்.பி. கோவிந்தராஜன், அதிமுக…

கொங்கு மண்டல தி.மு.கவை சீரமைக்கிறாரா ஸ்டாலின்?

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் உள்ளிட்டோர் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில்…

குமரிமாவட்டம் கீரிப்பாறை அருகே யானை தாக்கியதில் கல்லூரி மாணவி சுயநினைவு இழப்பு,தந்தையும் படுகாயம்-போலீஸார் விசாரணை!…

குமரிமாவட்டம் கீரிப்பாறை வாழையத்துவயல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 52 ) . இவர் கீரிப்பாறை அருகே மாறாமலை எஸ்டேட் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார் . இவரது மகள் ஸ்ரீணா ( 20 ) . இவர் கோவையில்…

விஜய் வசந்த் எம்பி பாராளுமன்றத்தில் பதவியேற்றதை கொண்டாடும் வகையில் செல்வராஜ் தலைமையில் எஸ்எம் மகாராஜா ஏற்பாட்டில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்சியை வெளிப்படுத்தினர். ..

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த அடியெடுத்து வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் கன்னியாகுமரி தொகுதியின் முன்னாள் எம்பியுமான மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின்…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரிக்க வாங்கப்பட்ட  17 வாகனங்கள்  பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. ..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன இதில் வீடுகளுக்கு சென்று குப்பை சேகரிக்க மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் மூலம் நாள்தோறும் 75 வாகனங்கள் மூலம் சுமார் 110 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு பீச் ரோடு சந்திப்பில் உள்ள…