• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மதுரையில் மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது…

மதுரை C& D மெடிக்கல் அசோசியேஷன் சார்பாக தடுப்பூசி முகாம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் தொடக்க பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் 1000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. செய்தியாளர்களை சந்தித்த C&D மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர்…

அமைப்பு சாரா தொழிலாளர் பயனாளிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் , தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பாக 333 அமைப்பு சாரா தொழிலாளர் பயனாளிகள் மற்றும் பல்வேறு அரசு…

வீர இந்து சேவா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்…

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் பெயரை சூட்ட வேண்டும் என்று வீர இந்து சேவா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.. மதுரை நடராஜ் தியேட்டர் அருகில் வீர இந்து சேவா அமைப்பினர் மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு மதுரை…

மதுரை மாநகரில் 3 டன் அளவிலான போலி சிகரெட் பறிமுதல் : போலிஸ் விசாரணை.!!

தென் மாவட்டங்களின் தலைநகரமாக விளங்கக்கூடிய மதுரை மாவட்டத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா அவரது உத்தரவின் பேரில்…

காரைக்குடியில் மனைவியின் தற்கொலைக்கு காரணமான கள்ளக் காதலன் வெட்டிக் கொலை. இருவர் கைது…..

காரைக்குடியில் மனைவியின் தற்கொலைக்கு காரணமான கள்ளக் காதலன் வெட்டிக் கொலை. இருவர் கைது காரைக்குடி தேனாற்று பாலம் அருகே, கள்ளகாதல் விவகாரத்தில் ஒருவர் வெட்டி கொலை.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரின் உடனடி உத்தரவின் பேரில் கொலையாளிகள் ஒரு மணி நேரத்தில் கைது…

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறையாக நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

பட்டுக்கோட்டை அருகே அலிவலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறையாக நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அலிவலம் அரசு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் அலிவலம், காயாவூர், சீதம்பாள்புரம்,…

ஆக.2 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு ….

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகின்றது. அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்து மாணவர் சேர்க்கைகள் மற்றும்…

பிச்சைக்காரன் 2 படத்திற்கு இந்து மக்கள்கட்சி எதிர்ப்பு !..

சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 பட போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. காளிமாதா படத்தோடு பிச்சைக்காரன் 2 என்று வடிவமைக்கப்பட்டுள்ளது இந்து மக்களின் மத உணர்வுகளை காயப்படுத்துவதாக உள்ளது என்று இந்து மக்கள் கட்சியின் தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோலைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.…

மாற்று திறனாளி மாணவனுக்கு காலணி அணிவித்த கோவை மாவட்ட ஆட்சியர்….

மாற்று திறனாளி மாணவனுக்கு காலணி அணிவித்த கோவை மாவட்ட ஆட்சியர். கண்ணீர் மல்க குடும்பத்தினர் நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் மாற்றுதிறனாளியான வேல்முருகன்.இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண் மகள் அரசு பள்ளியில் 8ம்…

பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர விண்ணப்பங்கள் வரவேற்பு….

அரசு பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பாலிடெக்னிக் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், டிப்ளமோ நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கு, மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கோவை, அவிநாசி ரோட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், அமைப்பியல்,…