• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம்..,

சென்னை அடுத்த குரோம்பேட்டை தனியார் மண்டபத்தில் பல்லாவரம் நடுவன் மாவட்டம் கிழக்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் பல்லாவரம் தொகுதி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயன் அறிமுகம் மற்றும் உறவுகளுடன் கலந்தாய்வு கூட்டம் கிழக்கு மண்டல செயலாளர் தென்றல் அரசு தலைமையில்…

தம்பி வரவில்லை என்றால் அண்ணன்கள் வந்திருக்கிறோம் -சீமான்..,

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையம் வந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், உயிரிழந்தவர்களை உடற்கூறாய்வு முடித்து உறவினர்களிடம் கொடுத்து அனுப்பினார்கள். ஒரு…

அதிதூதர் ஆலயத்தில் தேர்பவனி திருவிழா!

செங்கல்பட்டு மறைமாவட்டம் வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் 58 ஆம் ஆண்டு திருவிழா கடந்த வியாழன் அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பேரருட்தந்தை அகஸ்டின் தேவதாஸ் அவர்கள் கலந்து கொண்டு புனிதரின் திருக்கொடியை ஏற்றி இத் திருவிழாவினை…

கொட்டாரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

கொட்டாரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இப்பேரூராட்சியின் 1 முதல் 8 வார்டுகளுக்கான பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்றனர். பேரூராட்சி தலைவர் செல்வகனி குத்து விளக்கேற்றி முகாமை தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்…

குவாரியில் தவறி விழுந்த முதியவர் உடல் மீட்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் சோனி கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் முதியவர் ஒருவர் தவறி விழுந்ததாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சிவகாசி தீயணைப்பு நிலை அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கல்குவாரி…

வடிவழகி வசுந்தரா காஷ்யப்..,

மாடர்ன் நடிகை திவ்ய பாரதி..,

ஓஎன்ஜிசி நிறுவன வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு அங்கீகரித்து சட்டபூர்வமான ஆணையை வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இனி இதுபோல் நம் நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது-நிர்மலா சீத்தாராமன்.,

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் மத்திய இணை அமைச்சர் எம் முருகன்…

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய நிதியமைச்சர் ஆறுதல்..,

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் மத்திய இணை அமைச்சர் எம் முருகன்…