• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கால்நடை வளர்ப்போருக்கு ராணிப்பேட்டையில் பயிற்சி முகாம்

கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஆடு, மாடு, கோழி, வாத்து போன்ற கால்நடை வளர்ப்போருக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சிறப்பு பயிற்சி முகாமைத் தொடங்கியுள்ளது.‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறையும், தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகமும்…

தருமபுரியில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பயிற்சி

தருமபுரி மாவட்டத்தில் 3 வேளை உணவுடன் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும்…

தமிழக அஞ்சல் துறை சார்பில் குறை தீர்க்கும் முகாம்

தமிழக அஞ்சல் துறை சார்பில் நடைபெற உள்ள குறை தீர்க்கும் முகாமுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளை 22-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தெரிவித்திருப்பதாவது..,‘டாக் சேவா ஜன் சேவா’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக,…

வங்கியில் வேலை வேண்டுமா..உடனே அப்ளை பண்ணுங்க

பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான வங்கியான மகாராஷ்டிரா வங்கியில், 2025-26ஆம் நிதியாண்டில் 350 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலிப்பணியிட விவரங்கள்: வயது வரம்பு: டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம். உதவி…

தேமுதிக சார்பில் முப்பெரும் விழா..,

கேப்டன் விஜயகாந்த் 73 வது பிறந்த நாள் , தேமுதிக 21 ஆம் ஆண்டு தொடக்க விழா, தேமுதிக கட்சி கொடி ஏற்றும் விழா என முப்பெரும் விழா அரியலூர் மாவட்டம், காத்தாங்குடிக்காடு கிராமத்தில் மாவட்ட தேமுதிக சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டது.…

கொ.இரா.விசுவநாதனின் நினைவேந்தல் நிகழ்ச்சி..,

அரியலூர் அருகே லிங்க தடிமேட்டில் அமைந்துள்ள வள்ளலார் கல்வி நிலைய வளாக கூட்டரங்கில்,கல்வி நிலையத்தின் . நிறுவனர் கொ.இரா.விசுவநாதனின் 57-வது ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனை வரையும் கல்வி நிலைய செயலாளர் முனைவர்…

சாலையில் சுற்றித் திரிந்த ஆடுகள்..,

கோவை, கோட்டைமேடு, உக்கடம், சாய்பாபா காலனி, மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வளர்ப்பு விலங்குகள் மற்றும் கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிவதால் சாலை விபத்து ஏற்படுவது உடன், மனிதர்களை தாக்கி படுகாயம் அடைய செய்கிறது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுயுடன், மேலும் ஒரு…

பேருந்து நிலையத்தை மறித்து மேடை போட்ட திமுகவினர்..,

மதுரை மாவட்டம் பாலமேட்டில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக பாலமேடு பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து மேடை அமைத்ததால் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பாலமேட்டில் இருந்து…

பஞ்சமி நிலங்களை மீட்டுத் தர கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்..,

மதுரை அலங்காநல்லூரில் சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுரை புறநகர் மேற்குமாவட்ட செயலாளர் ஊர்ச்சேரி சிந்தனை வளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கேட்டு கடையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்டத்தில்…

கள் இறக்க அனுமதி கோரி வந்தவர்களால் பரபரப்பு..,

குமரி ஆட்சியர் அலுவலகத்தில்கள் இறக்க அனுமதி கேட்டு வேடம் அணிந்து வந்தவர். கள் இறக்க அனுமதி கோரி-கள் இறக்கும் தொழிலாளி வேடமணிந்து குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும, பனைத் தொழிலாளிகளின்…