தேரூர் பேரூராட்சி தலைவராக அமுதாராணி மீண்டும் பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் எஸ்.ஜெஸீம், பா.தாமரைதினேஷ் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை, காந்திபுரம், சித்தாபுதூர் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் பழைய மின் கம்பங்கள் சாலையின் நடுவே அமைந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சில மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. அதற்குப் பிறகு…
குமரி மாவட்டம். மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்தளவாய்சுந்தரம் அவர்களின் முயற்சியால் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று மீண்டும் கன்னியாகுமரி…
குமரி மாவட்டத்தில் உள்ள இந்து கோவில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில், பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அத்தியற மடம் கோகுல் தந்திரி…
கோவை, நீலம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான குழந்தைகள், நாள்தோறும் பள்ளி வாகனங்கள் மூலம் வந்து செல்வது வழக்கம் இந்நிலையில் தீபாவளி…
சபரிமலை ஐயப்பன் தரிசனம் என்பது ஆண்கள் மட்டுமே அனுமதிக்கும் கோவிலாக சபரிமலை ஐயப்பன் கோயில் இருந்த ஒரு காலம் உண்டு. சபரிமலை ஐயப்பன் சாமியை தரிசனம் செய்ய பெண்களையும் அனுமதிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு…
கரூர் மாவட்டம்,குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் சில இடங்களில் மிதமான மழை மற்றும் பல இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. கீழக்குறப்பாளையத்தில் அதிகாலை முதல் தற்போது வரை தொடர் மழை பெய்ததின் காரணமாக பழைய…
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் விடத்தக்குளம் ஊராட்சியில் விடத்தக்குளம் மேலேந்தல் வி.புதூர் மூலக்கரைப்பட்டி நல்லதரை N.புதுப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திருச்சுழி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி பத்மினி…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு கிழக்கு வடக்கு தெருவில் சேர்ந்தவர் கருணாநிதி வயது 55 இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று மாலை வீட்டில் இருந்த பொழுது காலை முதல் பெய்த தொடர்…
கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்,முக்கடல்சங்கமத்தில் புனித நீராடல். கடலில் படகு பயணம் மூலம்,வான் உயர் திருவள்ளுவர் சிலை, இரண்டு பாறைகளுக்கு இடையே உள்ள கடல் மேற்பரப்பில் கண்ணாடிப் பாலம்,சுவாமி…