• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பன்னாட்டு கருத்தரங்க நிகழ்ச்சியை துவக்கி வைத்த வைரமுத்து..,

அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் தமிழ்மேம்பாட்டுச் சங்க பலகை மற்றும் சந்தியா பதிப்பகம் இணைந்து பல்துறை சார்ந்த தமிழியல் கல்வியும், அறிவியல் முன்னேற்றம் என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் பன்னாட்டு கருத்தரங்க நிகழ்ச்சியை கவிப்பேரரசு வைரமுத்து துவக்கி வைத்தார். சென்னையில் முன்னனி…

தமிழக காவிரி விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கண்டனம்..,

டெல்டா விவசாயிகளை விவசாயிகளை கொச்சைப்படுத்து விதமாக நடந்து கொள்ளும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தமிழக காவிரி விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ரயில்…

சுசீந்திரம்,ஆஸ்ரமம் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை..,

குமரி மாவட்டத்தின் முக்கிய ஆறான பழையாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்திருப்பதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆஸ்ரமம் பகுதி அருகிலுள்ள சோழன் திட்டு தடுப்பணை மற்றும் அதனைச் சூழ்ந்த பரப்புவிளை, தேரூர், சுசீந்திரம், ஆஸ்ரமம் போன்ற கரையோர கிராமங்களில்…

மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்..,

கன்னியாகுமரியில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. விவேகானந்தபுரத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் காந்தி மண்டபம் வரை சென்று அங்கிருந்து திரும்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்திகளை பரப்பியது.குலசேகரம் மூகாம்பிகை மருத்துவ கல்லூரி சார்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு, பெருமளவில்…

யூனியன் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மத்திய அரசு அறிவித்த மூன்று சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றிய தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், விருதுநகர் மாவட்டம்…

காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வனமூர்த்தி லிங்காபுரம்க கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காளியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது..…

தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும்..,

பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அழகர் கோவிலில் திருமணத்தில் பங்கேற்று விட்டு பெரம்பலூரில் நடைபெற உள்ள இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்காக செல்கிறேன்.…

உலக போலியோ தின விழிப்புணர்வு முகாம்..,

ரோட்டரி மாவட்டம் 3234, போலியோவை ஒழிக்கும் தன் உறுதியான முயற்சியை வெளிப்படுத்தும் வகையில், சென்னை மெட்ரோ நிலையங்களிலெல்லாம் விழிப்புணர்வு முகாமை நடத்தியது. இதன் முக்கிய நிகழ்ச்சி ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆளுநர் ஏ.கே.எஸ். ரோட்டேரியன் வினோத் சரோகி மற்றும்…

விஜய் வசந்த் தலைமையில் கண்காணிப்பு குழுகூட்டம்..,

கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் விஜய் வசந்த் MP தலைமையில் நடைப்பெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு ( DISHA ) கூட்டத்தில் வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு நாகர்கோவில்…

கேரளாவில் இருந்து கடத்திய குட்கா குமரியில் விற்பனை..,

தகவல் அறிந்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க எஸ்.பி ஏ எஸ் பி லலித்குமார் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் ஜெசி மேனகா தலைமையில் தனிப்படை அமைத்த நிலையில் குமரி கேரளாவை சேர்ந்த 4 பேரை கேரளா சென்று போலீசார் கைது செய்தனர். 15…