• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நூலகம் கட்டுவதற்கான “அடிக்கல் நாட்டு விழா”..,

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு Dr.வை. முத்துராஜாMBBS அவர்கள் மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி செந்தில்B.Com அவர்கள் மரியாதைக்குரிய துணை மேயர் எம். லியாகத் அலிM.A அவர்கள்நிகழ்வில் உடன்…. கம்பன் நகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், மற்றும் கழக முன்னோடிகள்,…

10 நாட்களுக்குள்… எடப்பாடிக்கு செங்கோட்டையன் நிபந்தனை! அதிமுகவில் பரபரப்பு!

அதுமட்டுமல்ல… இதற்கு முடிவு வந்தால்தான் எடப்பாடியின் சுற்றுப் பயணத்தில் நான் கலந்துகொள்வேன்” என்று அறிவித்துள்ளார் செங்கோட்டையன்.

வ.உ.சி திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய எடப்பாடியார்..,

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வஉ.சிதம்பரனார் அவர்களின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் உள்ள தனியார் அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார் அவர்களின் திரு உருவப்படத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மலர் தூவி…

NIRF தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் 9 வதுஇடம்..,

NIRF தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய அளவில் 9வது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் கோவையில் உள்ள PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி பெற்றுள்ளது. கலை அறிவியல் கல்லூரிகளின் இந்த இடத்தை இக்கல்லூரி பெற்றுள்ளது. இது குறித்து…

ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயங்களில் கும்பாபிஷகம்..,

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த மணலூரில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமி, ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயங்கள் அமைந்துள்ளது. இவ்வாலயங்களில் 33 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷகம் இன்று நடைப்பெற்றது. கும்பாபிஷக…

கோவையில் வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா..,

கோவையில் வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், வ.உ.சி.யின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது, மேலும் அவரின் தியாகங்களையும், சுதந்திரப் போராட்டப் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.…

பாலின உளவியல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்..,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுவினைக் கொண்டு போதைப்பொருள் எதிர்ப்பு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் சேகர் தலைமை…

வ உ சி சிலைக்கு மரியாதை செலுத்திய ஓ பன்னீர்செல்வம்..,

அதிமுகவை ஒருங்கிணைக்க யார் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன் வ உ சி யின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு போடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில்..,

கழகத்தின் மூத்த முன்னோடி செங்கோட்டையன்.., அதிமுகவை தோற்றுவித்த எம் ஜி ஆர் காலத்தில் இருந்து கழகத்தின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வகித்து வந்துள்ளார். செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு அவருடைய கருத்துக்களை அறிந்து பத்திரிக்கையாளரை சந்திப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

நாகூரில் மிலாது பெருவிழா கொண்டாட்டம்..,

மத நல்லிணக்க தலைவரும் இஸ்லாமிய மக்களின் இறைத்தூதருமான நபிகள் நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா மிலாது நபி என்ற பெயரில் வெகு சிறப்பாக நாகூரில் கொண்டாடப்பட்டு வருகிறது. . ரபியுல் அவ்வல் பிறை 12ல் AD…