• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பொதுப் பணித்துறையில் அயோக்கியன் உட்கார்ந்திருக்கான்… செம்பரம்பாக்கத்தில் சீறிய செல்வப்பெருந்தகை

திமுக அரசுக்கும் கூட்டணியில் பிரதானமான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்கனவே வாய்க்கால் தகராறு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிக சீட்டுகள், ஆட்சியில் பங்கு என்று காங்கிரசில் எழுந்திருக்கும் கோஷங்களால் திமுக கடுப்பில் இருக்கிறது. சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதியை காங்கிரஸ் பிரமுகர் திருச்சி…

தனியார் பல்கலைக் கழக சட்டம்… உயர் கல்வியை தாரை வார்க்கும் ஸ்டாலின் அரசு!

நாடாளுமன்றத்தில் திடீர் திடீரென சட்ட மசோதாவை தாக்கல் செய்து அதை சட்டமாக நிறைவேற்றுகிறார் என பிரதமர் மோடி மீது திமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக்…

நாகர்கோவில் யாருக்கு? காந்திக்கு எதிராக காய் நகர்த்தும் பொன்னார், தமிழிசை

பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவம் உறுதியாக உண்டென்றால் அது குமரி மாவட்டத்தில்தான். கூட்டணி இருந்தால்தான் மற்ற மாவட்டங்களில் பாஜக கால் பதிக்க முடியும். ஆனால் கூட்டணி இல்லையென்றால் கூட பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் மாவட்டம் குமரி மாவட்டம் மட்டும்தான். இப்படிப்பட்ட குமரி மாவட்டத்தில்…

தொகுதி மாறும் ஐபிஎஸ்… ஸ்டாலின்  ஸ்கெட்ச்.., திண்டுக்கல் சீனிவாசன் போடும் ரூட்! 

பழனி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட இருப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருப்பதால் திண்டுக்கல் மாவட்ட அரசியலில் பரபரப்பு தொற்றி உள்ளது. திண்டுக்கல்லுக்கும் அதிமுகவுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது.  கட்சி துவங்கியவுடன், 1972ம் ஆண்டு அதிமுக  இடைத்தேர்தலில் போட்டியிட்டு  வென்ற தொகுதி…

பிஜேபிக்கு தாவும்  அமைச்சரின் நிழல்!என்ன பின்னணி?

“இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா… பதுக்குற வேலையும் இருக்காது…  ஒதுக்குற வேலையும் இருக்காது…என்கிற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் வரிகள் அனைவருக்குமானதாக இருந்தாலும் இன்றைய நாளில் தூத்துக்குடி மாவட்ட அரசியலுக்கு கன கச்சிதமான பொருத்தமாக இருக்கிறது. தமிழ்நாடு மீன்வளத்துறை மற்றும் கால்நடை…

கண்ணீரில் டெல்டா… வேட்டியை மடித்துக் கட்டிய எடப்பாடி

தஞ்சை, ஒரத்தநாடு வட்டத்தில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல் பயிர்களை அக்டோபர் 22 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். டெல்டாவின் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் சாலையில்…

ஆணவப் படுகொலை தடுப்புச்சட்டத்திற்கான ஆணையம்…பாஷாவுக்கு எதிர்ப்பு!

சாதி ஆணவ படுகொலை தடுப்புச் சட்டம் இயற்றிட ஆணையம் அமைக்கப்படும் என்று நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த ஆணையம் ஓய்வு பெற்ற  நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். ஆனால் இந்த நீதிபதி…

கோவையில் மாநில அளவிலான யோகா போட்டி..,

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஆசனங்களை செய்து அசத்தினர். யோகா குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நானா யோகா ஸ்டுடியோ மற்றும் ஓசோன்…

எம்ஜிஆர் சிலை உடைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்..,

பார்வதிபுரம் சந்திப்பில் உள்ள கழக நிறுவனர் எம்ஜிஆர் உருவ சிலையின் இடது கை பாகம் உடைந்த நிலையில்..இது பற்றிய தகவல் அறிந்த கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தலைமையில்…

தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்வு.,

கோவையில் தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், பட்டிமன்ற பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், சுகி சிவம், சிந்தனைக் கவிஞர் கவிதாசன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்… கோவையில் பெரிதினும் பெரிது கேள் எனும் தலைப்பில் தொழில் முனைவோருக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள…