நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் NPNK கலை பண்பாடு மன்றம் இணைந்து நடத்திய இணையவழி கைவினைப் பயிற்சி இன்று நடைபெற்றது. இன்று நடைபெற்ற பயிற்சியில் மைதா மாவில் அழகிய உருவங்கள் தாரிப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி மாவட்டக் காப்பாட்சியர் சிவ.…
நெல்லை மாவட்டம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாஞ்சோலைப் போராளிகள் நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கல் நிகழ்ச்சி. கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூலை 23 இல் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு…
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் மூலச்சி பஞ்சாயத்தை சேர்ந்த பொன்மான் நகர் காலனியில் ஐந்து தெருக்களுக்கும் ரோடு சரிவர இல்லாததால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் பலமுறை சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய அலுவலருக்கு மனு கொடுத்தும்…
தஞ்சாவூர் முன்னாள் எம்.பி., பரசுராமன். அ.தி.மு.க., தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலராக உள்ளார். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தார். கடந்த 2014ம் ஆண்டு தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், வைத்திலிங்கம் சிபாரிசில் சீட்…
நெல்லை மாவட்டம் டவுணில் உள்ள நயினார் குளம் தற்போது நீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.நெல்லை மாநகர பொதுமக்கள் திருவிழாக்கள் மற்றும் பிற விழாக்களின் போது தங்கள் குடும்பத்தினருடன் வெளியே செல்ல பொழுதுபோக்கு இடங்கள் ஏதும் இல்லை.ஆண்டு தோறும் நீர்…
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பாக அம்பை வனச்சரக அலுவலக்திலிருந்து ஒலிம்பிக் தீபம் ஏந்தி வேட்டை தடுப்பு காவலர்கள் பூக்கடை முக்கு வழியாக சுமார் 2 கி.மி தூரம் ஓடி வந்து…
ஆட்சியர் என்றால் அந்த காலத்தில் துரை என்பார்கள். பக்கத்தில் சென்றால் சுட்டுவிடுவார்கள் என்ற பயம் இருக்கும். வெள்ளைக்காரர்கள் ஆட்சி அப்படித்தான். ஜமீன்தார் ஆட்சி காலத்திலும் வருவாய் அதிகாரிகளைக் கண்டால் மிரண்டு போகும் கிராமத்தார் உண்டு. வெள்ளைக்காரன் ஆட்சி தேவலை என்பவர்கள் அந்த…
கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுதல் குறித்துஇதேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் சாலையோர கடைகளில் ஆய்வு மேற்கொண்டு முககவசம் அணியாமல் இருந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தினார். மேலும்…
கோவை மாவட்டத்தில் மர்மநபர்கள் வயதான நபர்களை குறிவைத்து வங்கியிலிருந்து மேலாளர் பேசுகிறேன். உங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்கள் தேவைப்படுகிறது எனக்கூறி அவர்களது ஒடிபி பின் நம்பர் மற்றும் எண்களை லாவகமாக ஏமாற்றி வாங்கிய பின்பு வயதானவர்களின் கணக்கில் இருந்து பணத்தை அபகரித்து…