• Fri. May 3rd, 2024

சசிகலா வருகை மோடியிடம் ஆலோசனை கேட்க ஓடிய அதிமுக தலைவர்கள்….

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றபோது அதிமுகவில் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்த பிறகு அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு அதிமுகவிலிருந்து சசிகலாவை விடுவித்து தாங்களே தலைவர்களாக அறிவித்துக் கொண்டனர் இந்நிலையில் சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி…

11 அரசு மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்குக….

திண்டுக்கல் ஆட்சியரிடம் எஸ்.எப்.ஐ. மாநிலத்தலைவர் மனு மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வு பிரச்சனை ஒரு புறமிருக்க இன்னொரு புறம் தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக்கல்லூரிகளை ஒன்றிய அரசு அறிவித்தது. முந்தைய அதிமுக ஆட்சியில் திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதன்…

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் விக்டரி நிதி நிறுவனம் நடத்தி வரும் எம்.ஆர். கணேஷ் எம்.ஆர். சுவாமிநாதன் சகோதரர்கள் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்…..

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் விக்டரி நிதி நிறுவனம் நடத்தி வரும் எம்.ஆர். கணேஷ் எம்.ஆர். சுவாமிநாதன் சகோதரர்கள் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கும்பகோணத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜபருல்லா பைரோஸ்பானு தம்பதியினர் 15 கோடி ரூபாய்…

கும்பகோணம் அருகே நாதன் கோவில் கிராமத்தில் செயல்படும் நியாய விலை கடையில் ஜூலை மாதத்திற்கான அரிசி ,பருப்பு, சீனி உள்ளிட்ட, பொருட்கள் தீர்ந்து விட்டதாகக் கூறி கடையை மூடியதால் பரபரப்பு .

ஊர் இளைஞர்கள் ஒன்றுகூடி அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு மூடப்பட்ட கடையை திறக்க வைத்து பொதுமக்களுக்கு அரிசி வினியோகம். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள நாதன் கோவில் கிராமத்தில் செயல்படும் நியாய விலை கடையில் ஜூலை மாதத்திற்கு உரிய அரிசி…

நேற்றைய தினம் இயற்கை எய்திய தமிழ் மொழியியல் மூதறிஞர் இரா.இளங்குமரனார் அவர்களின் பூத உடலுக்கு மாண்புமிகு தொழில் துறை அமைச்சர்…..

நேற்றைய தினம் இயற்கை எய்திய தமிழ் மொழியியல் மூதறிஞர் இரா.இளங்குமரனார் அவர்களின் பூத உடலுக்கு மாண்புமிகு தொழில் துறை அமைச்சர், உயர்திரு மாவட்ட ஆட்சியர் ஆகியோர் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்நிகழ்வில் மதுரை வடக்கு…

துரையின் அட்சய பாத்திரம் மற்றும் மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் 87 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது….

மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ரோட்டோரத்தில் இருப்பவர், ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு இன்று வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சிக்கு எஸ் எஸ் காலனி சத்சங்கம் செயலாளர் ஸ்ரீராமன் தலைமை தாங்கினார். ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருவுருவ…

மதுரை இரயில்வே மேற்கு நுழைவு வாயில் SRMUசார்பில் மதுரை கோட்டம் செயலாளர் ரபீக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…..

NCJA தலைவருமான திரு. மிஸ்ராஜி அவர்களின் தொலைபேசியினை ஒட்டுக் கேட்டு ஜனநாயகத்தின் குரல்வளையினை நெறிக்க்கும் மத்திய அரசை கண்டித்தும் இந்திய ராணுவத்திற்கு தேவையான தடவாளங்களை தயாரிக்கும் அரசின் தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டுகளாக மாற்ற துடிக்கும் மத்திய அரசையும், இந்திய மக்களை ஒன்றினைக்கும் பொது…

மதுரையில் விவசாய நிலத்தை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு….

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள குலசேகரன்கோட்டை கிராமத்தை சேர்ந்த வனஜோதி என்ற பெண் தங்களது குடும்பத்திற்கு சொந்தமான 17செண்ட் விவசாய நிலத்தை வாடிப்பட்டியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கடந்த 27வருடங்களாக குத்தகைக்கு விட்டு்ள்ளார். ஆண்டுதோறும் 10ஆயிரம் ரூபாய் குத்தகை தொகை வழங்கிவந்த…

மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….

மதுரை கோச்சடை பகுதியில் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பிவி கதிரவன் தலைமை தாங்கினார் இந்த…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்றோர் மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்தனர்

மதுரையில் பார்வையற்றோர் மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த 2020ம் ஆண்டு கொரனா நிவாரண நிதி 30 லட்சத்தில் முறைகேடு செய்த மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி ஜெயசீலியை மதுரை மாவட்டத்திலிருந்து மாற்றவும் விசாரணை நேர்மையாக நடைபெற வேறு துறை அலுவலகத்தில்…