குமரி மாவட்டத்திற்கு அடுத்தமாதம் (அக்டோபர்) 11-ந் தேதி விஜய் வருகை தர உள்ளார். அன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வருகை தரும் விஜய், சென்னையில் இருந்து விமானம் மூலமாக கேரள…
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அரிமளம் பகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் உலகப் பொருளாதார மேதை சிதம்பரம் 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரிமளம் எட்டாம் மண்டகப்படியில் முகமது குழுவினரின் எண்ணிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ…
கரூர், மாநகராட்சிக்குட்பட்ட 80 அடி சாலையில் திமுக சார்பில் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி,…
மஹாளய அமாவாசையை முன்னிட்டு மாயனூர் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு வரிசையாக அமர்ந்து தர்ப்பணம் செய்தனர். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மஹாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும் ஆனால் மஹாளய…
குமரி மார்த்தாண்டத்தில் சசிகாந்த் முன்னாள் ஆ.இ.பா மற்றும் மக்களவை உறுப்பினர் வாக்குச்சாவடி முகவர்களுக்கு வகுப்பு நடத்தினார். ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக பாஜக தேர்தல் ஆணையத்தை கூட்டணி சேர்ந்து கொண்டு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டும், பெரும்பான்மை…
நாகர்கோவிலில் கனிமொழி ஆச்சரிய கேள்வி.? அதிமுகவின் தலைமை அலுவலகம்டெல்லியிலா உள்ளது.? திமுகவின் சார்பில் நேற்று (செப்டம்பர் 20) ம் நாள் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும். “தமிழ் நாட்டை தலைகுனிய விட மாட்டேன்” என்ற உறுதியேற்பு கூட்டம்வரிசையில். நாகர்கோவில் அண்ணா விளையாட்டு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துபட்டியில் ஆநிரை கண்ணன் திருக்கோவில் உள்ளது. புரட்டாசி திருவிழா ஆநிரை கண்ணன் கோவிலில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. முதல் நாளில் கண்ணன் கோவில் வளாகத்தில் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சௌந்தரபாண்டியனார் அவர்களின் 133 வது பிறந்தநாளை முன்னிட்டு தனியார் மண்டபத்தில் நாடார் மகாஜன சங்கம், ராஜேஷ் நினைவு இரத்ததான குழு, சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் அதிமுக முன்னாள்…
யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 233 ஆவது வார மரக்கன்றுகள் நடும் விழா ஒத்தக்கடை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். இளம் உறுப்பினர் கபிலன்…
அரியலூரில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 24 ஆவது ஆண்டு பேரவை கூட்டம்.அரியலூர் செயின்ட் மேரிஸ் திருமண மண்டபத்தில், அரியலூர் பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 24வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வி…