• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வெள்ளத்தில் கரைந்த 10 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு தடுப்பு..,

திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு எல்லையில் அமைந்துள்ள பச்சைமலை, இயற்கை அழகும் பசுமையும் சூழ்ந்த இடமாக திகழ்கிறது. மலைப்பகுதியில் அமைந்துள்ள அருவிகள் சுற்றுலா பயணிகளின் மனதை கவர்கின்றன. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக வனத்துறை சார்பில் மங்களம் அருவியில் சுமார் ₹10 லட்சம்…

சாலையின் நடுவே 17 லட்சம் ரூபாய் பணம்- ஒப்படைத்த பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்..,

மதுரை மாநகர் சிம்மக்கல் பகுதியை சேர்ந்த சிவ பக்தரான செல்வராணி. இவர் தினசரி மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுவந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல இன்று காலை செல்வராணி கோவிலுக்கு செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது மதுரை வக்கில் புதுத்தெரு…

குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள வல்லம்பட்டி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வரும் நிலையில் தற்பொழுது பட்டாசு தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இக்கிராமத்தில் கடந்த…

வ உ சிதம்பரம் பிள்ளை கலையரங்கு திறப்பு விழா..,

வ உ சிதம்பரம் பிள்ளை கலையரங்கு திறப்பு விழா வெள்ளாளர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ரிப்பன் வெட்டி திறத்து வைத்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்து செம்மல் வ.உ சிதம்பரம் பிள்ளை பெயரில்…

சர்வதேச சிறுதானிய உணவு மாநாடு..,

உலகத் தமிழர்களின் வர்த்தக பெருவிழா மற்றும் சர்வதேச சிறுதானிய உணவு மாநாடு டிசம்பர் மாதம் மலேசியாவில் நடைபெறுகிறது கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தரணியெங்கும் தமிழ்நாட்டு பொருட்கள் குறித்தும் உலகத் தமிழர்களின் வர்த்தக பெருவிழா,உலகளவில் சிறுதானிய உணவு விழிப்புணர்வு குறித்து மற்றும் சர்வதேச…

பயணியிடம் நகை திருடிய மூன்று பேர் கைது !!!

கோவை அருகே ஓடும் ரயிலில் பயணியிடம் நகை திருடிய தம்பதி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், மருதகுளம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி. இவர் சம்பவத்தன்று இரவு தனது மனைவி, மகன், மகளுடன் பொள்ளாச்சியில் இருந்து ரயிலில்…

காட்டு யானைகள் உணவு தேடி உலா…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் உணவு தேடி உலா வந்து கொண்டு உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனிதர்களை அச்சுறுத்தி மூன்று பேரை கொன்ற ரோலக்ஸ் என்ற ஒற்றைக் காட்டி…

சமூக நல மாணவியர் விடுதியை ஆட்சியர் ஆய்வு..,

புதுக்கோட்டை மாவட்டம் மருதகோன் விடுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவிகள் அரசு சமூக நல விடுதியில் தங்கி படித்து வருகின்றனர் விடுதி கல்லூரி அருகே உள்ளது. இந்நிலையில் இன்று இரவு திடீரென்று மாவட்ட…

நெல் கொள்முதல் நிலையத்தில் நேரடி ஆய்வு..,

திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதம் 20% வரை உள்ளது மத்திய குழு தனது அறிக்கையை ஒரு வார காலத்திற்குள் அரசிடம் சமர்ப்பிக்கும்…. குழுவில் இடம் பெற்றுள்ள மணிகண்டன் புதுக்கோட்டை மாவட்டம் risகல்லாகோட்டையில் நேரடி நெல் கொள்முதல்…

ஒன் வாக் ஒன் ஹோப்” மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு..,

சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, கேன்-ஸ்டாப் (Cancer Support Therapy to Overcome Pain) அமைப்பு மற்றும் ரோட்டரி மாவட்டம் 3234 இணைந்து, “ஒன் வாக் ஒன் ஹோப்” எனப்படும் 16வது ஆண்டுக் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு வாக்கத்தானை…