• Mon. Sep 29th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

விளையாட்டுகளின் இறுதி போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா…

2036ம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்பூண்டுள்ளதாகவும், மது உள்ளிட்ட போதை பொருள்கள் ஒழிப்பு மிகப்பெரிய சவாலாக மாறி உள்ள நிலையில் அவற்றை ஒழித்தால் மட்டுமே நாடு முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க முடியும் எனவும் மத்திய…

பள்ளி ஆசிரியர்களுக்கு ஆச்சார்யா விருது…

வி.எல்.பி.கல்லூரி சார்பாக, பள்ளி ஆசிரியர்களுக்கு ஆச்சார்யா விருது மற்றும் உயர்வுக்கு படி திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. கோவைபுதூர் பகுதியில் செயல்பட்டு வரும் வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி…

இலக்கியம்:

குறுந்தொகை தாமரை புரையும் காமர் சேவடிப்பவளத் தன்ன மேனித் திகழொளிக்குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற்சேவலங் கொடியோன் காப்ப . . . . [5]ஏமம் வைக எய்தின்றால் உலகே. பொருளுரை: அவனது திருவடிகள் தாமரை போன்றவை. யாவரும்…

பொது அறிவு வினா விடை

1. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?பச்சேந்திரி பாய் 2. இந்தியாவின் தேசிய மலர் எது?பதில்: தாமரை 3. நமது நாட்டுக் கொடி எத்தனை வண்ணங்களைக் கொண்டது?மூன்று 4. காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?சீனா 5. காவிரி நதி…

திருக்‌குறள்

கடவுள் வாழ்த்து கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின் பொருள் (மு .வ): தூய அறிவு வடிவாக விளங்கும்‌ இறைவனுடைய நல்ல திருவடிகளைத்‌ தொழாமல்‌ இருப்பாரானால்‌, அவர்‌ கற்ற கல்வியினால்‌ ஆகிய பயன்‌ என்ன?

இலக்கியக் கூட்டம் மற்றும் சிறுவர் கலை நிகழ்ச்சி..,

தமிழ் இலக்கியப்பெருமன்றத்தின் 267 -வது எழுத்தாளர் சந்திப்பு மற்றும் படைப்பரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். கவிஞர் க. ஸ்ரீசக்தி நிகழ்ச்சியை நெறியாளுகை செய்தார். ஓய்வு பெற்ற நூலகர் கந்தசாமி கடவுள்…

சப்பரத்தை நடுவில் வைத்து சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது புனித ஜெர்மன் அம்மாள் திருத்தலம். இந்த திருத்தலத்தில் நடைபெறும் தேர் பவனி பிரசித்தி பெற்றது இந்த திருத்தலத்தின் அருகே திருத்தலத்திற்கு சொந்தமாக இரு வீடுகள் உள்ளது. அந்த வீடுகளை தனி நபர்கள் இருவர் ஆக்கிரமிப்பு…

பாஜக சார்பாக பூத் கமிட்டி ஆலோசனைகூட்டம்..,

திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைகூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தேசிய செயற்குழு உறுப்பினர் பொன் ராதா கிருஷ்ணன்செய்தியாளர்கள் சந்தித்து பேசும்போது, மற்ற மாநிலங்கள் இந்திய மீனவர்கள்…

எந்த எந்த பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு..,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,

மோதல் காரணமாக பூட்டப்பட்ட கோவில்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மேட்டு நிரேத்தான் கிராமத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 25. 5. 2025 அன்று வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் மூலம் கோவில் பூட்டப்பட்டது.…