கோயமுத்தூரில் கடந்த 27 மற்றும் 28ம் தேதி தென் இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்துக்குடி ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் என் செல்ல மகள் E.Eniya Sri Krishna…
நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு தலைமை விருந்தினராக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.எஸ்.பி.எஸ் ரவி பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை வகித்தார்கள்.கல்லூரி முதல்வர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். ஓஎன்ஜிசி காவிரி படுக்கை சமூகப் பொறுப்புத் திட்டம் – பொறுப்பு…
பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கின்ற காரணத்தால், பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்படும். அதன் பகுதியான பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பழைய…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்துள்ள ஊரணிபுரம் திருவோணம் உள்ளிட்டகிராமப்புறங்களில் மற்றும் நகர் பகுதியில் உள்ள உரிய அனுமதி இன்றி பெட்டிக்கடைகளில் வெடி விற்பனை செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து கடைக்கு சீல் வைக்கப்படும். ஒரத்தநாடு திருவோணம் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வர்த்தக சங்க…
தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு இடர்பாடுகளை களைவது தொடர்பாக 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 17,21 வார்டு பகுதி மக்களுக்காக உசிலம்பட்டியில் தனியார் மண்டபத்திலும், நாட்டாமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் மக்களுக்காக நாட்டாமங்கலம் ஆதிசிவன் கோவில் மண்டபத்திலும் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது., காலை 9 மணிக்கு துவங்கிய இந்த…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் ஆயிரம் மாணவர்களுக்கு பட்டமேற்புவிழா நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் வாசுகி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேசியதாவது:…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மடத்துப்பட்டி மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் பாரத பிரதமரின் 75 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி தலைமையில் மாவட்ட தலைவர் சரவணா துரை என்ற ராஜா முன்னிலையில் இயற்கை…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் முன்புள்ள சாலையில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளையும் சண்முகபுரம் சந்தைரோடு, அண்ணாநகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். சுகாதார பணிக்குழு தலைவர் சுரேஷ்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன்,…
கோவில்பட்டி அருகே குலசேகரபுரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் பொதுமக்கள் மத்தியில் செல்ஃபி எடுத்து அசத்தினார். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட…