ஈரோடு மாவட்டத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது அழகான ஆண்குழந்தை பிறந்தது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா கடம்பூர் மாக்காம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மா.ரங்கசாமி இவருடைய மனைவி மைலா 21 வயது நிறைமாத கர்ப்பிணியான அவர், இன்று…
இந்தியச் சுதந்திரத்தின் 75-வது ஆண்டை போற்றும் வகையில் நாடு முழுவதுமிருந்து 75 செயற்கைக்கோள்களை மாணவர்கள் மூலம் தயாரித்து விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது இஸ்ரோ. இந்த முயற்சியில் நாடு முழுவதுமிருந்து மாணவர்கள் தங்களின் பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் ‘அகஸ்தியர்’ என்ற பெயரில்…
திமுக அரசு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வியடைந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டிமதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது. சென்னையில் நேற்று ஏற்பட்ட மழைபாதிப்பு ஒரு சான்றாக…
தென்கொரியாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 156 பேர் சாவுக்கு நாங்கள்தான் காரணம் என போலீசார் ஒப்புக்கொண்டுள்ளனர்.கடந்த சனி அன்று தென்கொரியா தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிசலில் 156 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறை விளக்கமளித்துள்ளது. அதில் விபத்து…