• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கபடி வீராங்கனைக்கு வை.தினகரன் பாராட்டுடன் அரசுக்கு கோரிக்கை..,

பஹ்ரைனில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதில் குறிப்பாக, தமிழகத்திலிருந்து சென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த, ‘கண்ணகி நகரைச்…

வட மஞ்சுவிரட்டு படப்பிடிப்பு நிறைவு..,

தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு குறித்த படங்கள் மட்டுமே வெளிவந்து வந்த நிலையில், வட மஞ்சுவிரட்டு என்ற புதிய வகை மாடுபிடி வீர விளையாட்டை மையப்படுத்திய திரைப்படம் உருவாகியுள்ளது. இதன் சிறப்பம்சமாக, படப்பிடிப்பின் போது காளை முட்டி காயமடைந்து வைரலான கதாநாயகன் அசோக்குமார்…

50 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்த மருத்துவருக்குஇறுதி அஞ்சலி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் என்பவர் கோபாலகிருஷ்ணன் கிளினிக் என்ற பெயரில் 30 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்தார் ஆரம்ப காலத்தில் 20 ரூபாய்க்கு மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தனர் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு பின்பு அவரது…

கண்ணகி நகர் சாலை மோசமாக இருப்பதை ஆய்வுசெய்த தமிழிசை செளந்தராஜன்..,

சென்னை கண்ணகி நகர் எழில் நகரை இணைக்கும் சாலை கோகிலாம்பாள் நகர் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாய் காணப்படுகிறது. இதனை பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தராஜன் ஆய்வு செய்து மழை நீர் வடிகால்வாய் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.…

திண்டுக்கல் அருகே மில்லில் தீ விபத்து!!

திண்டுக்கல் அருகே தீ விபத்து ஏற்பட்டது. திண்டுக்கல், பித்தளை பற்றி, ராயர்பட்டி ரோடு பகுதியில் உள்ள சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பாக்கியலட்சுமி ஸ்பின்னிங் டெக்ஸ் மில் என்ற மில்லில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ…

திருமுருகன் கோவிலில் திருக்கல்யாணம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள திருமுருகன் திருக்கோவிலின் கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடந்த நிலையில், இன்று இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபோகம் பக்தர்கள் படைசூழ இன்று…

உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஆவிட நல்லவிஜயபுரம் புலவன் காடு வெள்ளூர் ஆகிய ஊராட்சி சார்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் பாப்பாநாட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் ஆம்பல் ஒன்றிய துணைச் செயலாளர் கலைவாணன் பொருளாளர் ஜெயராமன் ஒன்றிய…

ஆலந்தூரில் சரவண பவன் ஓட்டல் இடிப்பு..,

செங்கல்பட்டு மாவட்டம் புனிததோமையார் மலை கிராமத்தில் சர்வே எண் 146/2 ல் குத்தகை முடிந்த நிலையில் அரசு நிலம் 15 கிரவுண்ட் தொடர்பான வழக்கு நேற்று ஆலந்தூர் உரிமையியல் நிதி மன்றத்தில் அரசு நிலத்தை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மீட்க உத்திரவனது,…

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து தரிசனம்..,

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடானதிருப்பரங்குன்றம், கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளையொட்டி முருகப் பெருமான் சட்டத் தேரில்எழுந்தருளினார். சுப்பிரமணிய சுவாமி சட்டதேரில் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம்…

மருது பாண்டியர்களின் 224 வது குரு பூஜை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் அகமுடையார் முன்னேற்ற சங்கம் அறக்கட்டளை சார்பாக சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்களின் 224 வது குரு பூஜையை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அகமுடையார் முன்னேற்ற…