• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இல்ல விழாவிற்கு தலைமை தாங்கி நடத்த கே. டி.ஆர் க்கு அழைப்பிதழ்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளையம் 18ம் படி கருப்பசாமி திருக்கோவிலில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும். சாத்தூர் ஸ்ரீ மருத்துவமனை நிறுவனர்‌ டாக்டர்.செல்வகுமார் அவர்கள் இல்ல விழாவிற்கு அதிமுக கழக அமைப்புச் செயலாளர்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், மாண்புமிகு முன்னாள்…

விவேகானந்தா கல்லூரியின் பட்டமளிப்பு விழா..,

கன்னியாகுமரியை அடுத்துள்ள விவேகானந்தா கலைக் கல்லூரியின்57_ வது பட்டமளிப்பு விழா இன்று (செப்டம்பர்_13)ம் நாள். தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பட்டமளிப்பு உரையாற்றினார். கல்வி மட்டுமே நம்மை சமூகத்தில் உயர்ந்தவர்களாக மாற்றும். இந்திய சுதந்திரத்திற்கு முன் உயர்…

1 லட்சம் கொடுத்தால் 1 கோடி தருவதாக ஏமாற்றிய கணவன்..,

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேட்டை சார்ந்தவர் ஷாஜஹான். இவருக்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையை சார்ந்த ஞானபிரகாசம் என்பவர் அறிமுமாகியுள்ளார். அவரிடம் தன்னிடம் விலை மதிக்க முடியாத இருடியம் இருப்பதாகவும், அதனை விற்றால் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் விலை போகும்…

மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை..,

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூரில் பாஜகவினர் முருகன்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் அன்புக்கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கினர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில்…

தடை செய்யப்பட்ட வெடிகள் வெடித்து 4 இளைஞர்கள் படுகாயம்..,

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே துக்க நிகழ்வின் போது இறுதிசடங்கு ஊர்வலத்தின் போது தடை செய்யப்பட்ட பெரிய நாட்டு வெடிகள் வெடித்து 4 இளைஞர்கள் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரை சேர்ந்த…

முப்பெரும் விழா முன்னேற்பாடு குறித்து அமைச்சர் பார்வை..,

கரூர் கோடங்கிபட்டி பகுதியில் திமுக முப்பெரும் விழா வருகின்ற 17ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான மேடை பந்தல் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு நடைபெற்று வரும் பணிகளை…

சொன்னீங்களே… ஸ்டாலின் சார், செஞ்சீங்களா? திருச்சியில் தெறிக்கவிட்ட விஜய்! முழு பேச்சு!

காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணமாட்டார்கள். ஆனால் மணல் அள்ளி விறபதில் மட்டும் நன்றாக காசு காசு பார்ப்பார்கள். யார் எப்படி போனாலும் அவர்களுக்கு காசுதான் முக்கியம்.

சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம்..,

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் தலைவர் தஸ்லீம் பானு தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். ஆசிரியை உறுப்பினர்…

தன்னுயிர் பிரியும் நிலையில் 5 பேருக்கு வாழ்வளித்த சிறுவன்..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கூத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது 15 வயது மகனான ஆனந்தபோதி குமரன் பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தலையில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 11 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிறுவன்…

தனிநபர் பாதையை மூடியதால் மக்கள் திண்டாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.சொக்கலிங்காபுரம் கிராமத்தில்சாமியார் கண்மாய் உள்ளது. அந்த கண்மாய் மழை காலத்தில் தண்ணீர் நிரம்பி மறுகால் செல்லும் ஓடை சர்வே எண்.103/1 ல் உள்ளது. மேற்படி ஓடையின் கரையின் வழியாக தான் அப்பகுதி விவசாயிகள் மற்றும் சுடுகாட்டுக்கு…