












தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, கலைஞரின் கனவு இல்லம், தொழில் கடனுதவி, முதியோர், விதவை உதவித்தொகை,…
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக கடந்த 2025 ஆம் வருடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. WP(MD):30766/2025 அதில் புதுக்கோட்டையில் அரசு மதுபானக்கடைகளை முறைப்படுத்துதல் தொடர்பாகவும், FL2 மனமகிழ் மன்றங்களில் விதி மீறல்கள் இருப்பதாகவும், புதிய மனமகிழ்…
கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்து இன்று மாலை பாஜக மகளிர் அணி சார்பில்…
திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி டாஸ்மாக் வளாகத்தில் குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக மர்ம நபர்களால் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.தாமரைபாடியை அடுத்த தன்னாசிபாறைப்பட்டியை சேர்ந்த தங்கவேல் மகன் முருகன் தலையில் கல்லால் தாக்கினர். படுகாயம் அடைந்த முருகன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில்…
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், ஒத்தக்கடை ஊராட்சியில் உள்ள பெரியகுளம் கண்மாயினை ரூபாய் 7.73 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். இந்த கண்மாயில், தூர்வாரும் பணி,வடிகால் அமைப்பு, கரைகளை பலப்படுத்துதல்…
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், தலைமையில்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் நேரடியாக சென்று, கோரிக்கை மனுக்களை…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், பெற்றோர்கள், ஆசிரியர்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படுகிறது. இதற்கான…
ராகுல் காந்தி பீஹார் தேர்தல் பிரச்சாரத்தில் சிறிய இளைப்பாரலாக மீனவர்களுடன் படகில் சென்று மீன்பிடித்தார். எதிர்க்கட்சித் தலைவர் திரு @RahulGandhi அவர்கள் பெகுசராயில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர் தோழர்களின் எதிர்கொள்ளும் சவால்கள் வாழ்க்கைச் சிரமங்கள் மற்றும் போராட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.…
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அவரது ஆண் நண்பரின் கார் மீட்கப்பட்டு பீளமேடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி நேற்று இரவு விமான நிலையம் பின்புறம் உள்ள…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்பட்டி துவார் பகுதியைச் சேர்ந்த ஐந்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறைதீரு நாள் கூட்டத்தில் மனு ஒன்றை வழங்கி உள்ளனர். அந்த மனுவில் கீழப்பட்டி துவார் பகுதியில் 50க்கும்…