• Mon. Sep 29th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

பழங்குடி கிராம மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கும் ஈஷா!

ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடியின மற்றும் பின்தங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்களின் கல்வி கனவுகளை ஈஷா நிறைவேற்றி வருகிறது என பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஈஷா யோகா மையத்தில் இன்று (28/09/2025) பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, ‘சத்குரு ஸ்ரீ பிரம்மா கல்வி…

தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டிலில் 1330_திருக்குறளை எழுதிய மாணவன்..,

வடக்கன் குளம் பாலகிருஷ்ணணா பள்ளியில் 9 வகுப்பு பயிலும் சாய் என்ற மாணவன் சிறிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் தண்ணீரை குடித்துவிட்டு, குப்பையில் வீசும் ஒரே வடிவமான பிளாஸ்டிக் பாட்டில்கள் 1330_யை திரட்டி. அந்த பாட்டில்களில் 1_முதல் 1330_ திருக்குறளை எழுதியதை.…

நைனார் நாகேந்திரன் காயமடைந்த நபர்களை சந்தித்து ஆறுதல்..,

கரூர் வேலுச்சாமி புரத்தில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற மக்களை சந்திப்போம் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 39 பேர் உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர்…

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க செயற்குழு கூட்டம்..,

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அடுத்த நத்தம் 4 வழிச்சாலையில் உள்ள தனியார் மகாலில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருந்தது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து மருந்து வணிகர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்து மகால் முன்பு குவிந்திருந்தனர்.…

பெண்களுக்கான ஏ ஐ தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி..,

மதுரை தியாகராஜர் டூலாப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பெண்மையை 2025 போற்றுவோம் என்ற தலைப்பில் கிராமப்புற பெண்களுக்கான ஏ ஐ தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி செயல்திட்டம் நடைபெற்றது . நவீன ஏய் தொழில்நுட்பத்தை தென் மாவட்ட மக்களில் பயன்படுத்தி புதிய வகை செயலிகளை…

போட்டி சிறப்பாக நடைபெற நிதியுதவி வழங்கிய கே .டி.ஆர்..,

விருதுநகர் வட்டம் பி.குமாரலிங்கபுரத்தில்… தமிழர் தேசம் கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும்… 2ஆம் ஆண்டு மாபெரும் கபாடி போட்டி நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு விழா கமிட்டியினர் முன்னாள் அமைச்சர் கே .டி. ராஜேந்திர பாலாஜியிடம்…

உயிரிழந்தோர் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி..,

கரூரில் நேற்று அகால மரணம் அடைந்த குழந்தைகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் 40 பேர் ஆத்மா சாந்தியடைய மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு…

கூட்டத்துக்கு நடுவில் ஆம்புலன்ஸ் வந்தது ஏன்?பிரேமலதா விஜயகாந்த்..,

கரூர் புறப்பட்டு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்;- விஜய் பிரசாரத்தில் பெரிய மக்கள் வெள்ளத்தில் போலீஸ் பாதுகாப்பு என்பது மிக மிக குறைவாகவே இருந்தது .கரூர்…

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்த எல்.முருகன்..,

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சரை தொடர்பு கொண்டு பேசினார்.தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்து தருகிறோம் என அமித்ஷா சொல்லி உள்ளார்… மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிடம் கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம்…

நெஞ்சே பதற வைக்கக்கூடிய செயலாக இருக்கிறது-திருமாவளவன்..,

சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பு: நெஞ்சே பதற வைக்கக்கூடிய செயலாக இது இருக்கிறது. உயிருக்காக போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். காயம் அடைந்த குடும்பத்தினர்களுக்கு ஐந்து…