அவனியாபுரம் பகுதியில் டி பி ஐ முன்னாள் தலைவர் மலைச்சாமி அவர்களை நினைவு தினத்தை முன்னிட்டுவிடுதலை சிறுத்தைகளின் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது – விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்போரூர்சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினார். சொன்னதாக…
புதுக்கோட்டையில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டை…
திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு “திருடனை பதவி விலகு” என்ற முழக்கத்துடன் கையெழுத்து இயக்கத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் இன்று கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,எம்ஜிஆரின் புகைப்படத்தைச பயன்படுத்த அருகதை உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே புதிதாக…
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் திரு.ஸ்ரீ புவன் பூஷன் கமல் அவர்கள் 15.09.2025 அன்று பிற்படுத்தப்பட்டோர் இன மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் பொருட்டு மதுரை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படுத்தப்படும்…
கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில், மாவட்ட திமுக பிரதிநிதி நாஞ்சில் மைக்கேல், கன்னியாகுமரி நகராட்சி துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல் ஆகியோருக்குச் சொந்தமான இடத்தில் 70 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. குமரி கடற்பாறை திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின்,25- ம் ஆண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,பங்கேற்பு…
அண்மையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி யின் இப்போதைய நிலையில் இருந்து மாற்றம் கொண்டு வர இருப்பதையும், புதிய ஜிஎஸ்டி கொள்கையால் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு மட்டும் அல்ல வாகனங்களின் விலையும் இப்போது இருப்பதை விட ரூ.60,000-ம் வரை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அருகே சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதி உள்ளது. இங்கு தொழில் அபிவிருத்திக்காக சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக காலபைரவருக்கு பால், பன்னீர்,…
முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள முன்னிட்டு அரியலூர் மாவட்ட மதிமுக சார்பில், சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா தலை மையில்அக்கட்சியினர் , நகராட்சி பேருந்து நிலையம் அருகேயுள்ள, அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு திட்டங்கள் மற்றும் உதவித்தொகை முறையாக கிடைக்கவில்லை எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு…